குடும்பம் நடத்திட்டு ஏமாத்திடானா எப்படி.. விஜயலட்சுமி மாத்தி மாத்தி பேசுராங்க..கஸ்தூரி பேட்டி!

சென்னை: மூன்று வருஷம் சேர்நது குடும்பம் நடத்திவிட்டு இப்போது ஏமாத்திட்டான் என்று சொல்லால் எப்படி நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28ந் தேதி விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகாரின்

‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Thalaivar 171: ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

A.R Rahman: நெரிசலில் சிக்கிய ரசிகர்கள்; நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் அளித்த பதில்!

ஏ.ஆா். ரஹ்மான் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகா் கூட்டத்தை வைத்திருப்பவா்.மேற்கித்திய இசையை நம் நாட்டினா் கேட்டுக்கொண்டிருந்ததை மாற்றி தன் திறமையால் நம் நாட்டின் இசையை உலகம் முழுக்க பரவச் செய்தவா். இவர் படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். ரசிகர்கள் சென்னையில் இசைக்கச்சேரி நடத்துமாறு ஏ.ஆர்.ரஹ்மானிடம்  கோரிக்கை விடுத்திருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம்  தேதி இசைக்கச்சேரியை நடத்தத் … Read more

புதிய கட்டடத்தில் அடுத்த பொதுக்குழு கூட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கம் நம்பிக்கை

சென்னை தேனாம்பேட்டையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டம் இன்று (செப்.,10) நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை மற்றும் டாக்டர் விஜய் சங்கரின் ‛சங்கர் ஐ' கிளினிக் சார்பில் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. இதனை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தனர். கூட்டத்தின் முடிவில் நாசர், விஷால், கார்த்தி, … Read more

Marimuthu son: இப்படி ஆகும்னு நினைக்கல.. அப்பாவ விட்டுடேனே கதறிஅழும் மாரிமுத்துவின் மகன்!

சென்னை: அப்பாவுக்கு இப்படி ஆகும்னு நினைச்சுக்கூட பாக்கல என்று நடிகர் மாரிமுத்துவின் மகன் பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குநரான மாரிமுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கி இருந்தாலும், அவரை அனைவருக்கும் தெரியவைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த சீரியலில் இவரின் பேச்சும், உடல் மொழியும் இல்லத்தரசிகளுக்கு பிடித்து போக அனைவரும் இவரை கொண்டாடினார்கள். மாரிமுத்து: சூப்பர் ஸ்டார்

Leo: “லியோ படம் பார்த்தேன்; முதல் பாதி சூப்பர்; ஆனால்…" – தயாரிப்பாளர் லலித் குமார்

விஜய் சேதுபதியின் 50ஆவது படமான ‘மகாராஜா’ விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி நடித்த ’96’, ‘துக்ளக் தர்பார்’, ‘மாஸ்டர்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களைத் தயாரித்த ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார், விஜய் சேதுபதி குறித்தும் ‘லியோ’ படம் … Read more

லியோ – அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா?

தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு, வெளியாகும் முதல் நாளில் அதிகாலைக் காட்சிகள், நடு இரவுக் காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களுக்கு அரசு அனுமதி இல்லாமல் அதிகாலைக் காட்சிகளை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, 'துணிவு' படத்தின் அதிகாலைக் காட்சிக் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே விழுந்து அகால மரணமடைந்தார். … Read more

கொஞ்சம் விட்டுருந்தா என் குழந்தை செத்திருப்பான்!.. ஏ.ஆர். ரஹ்மான் தான் பதில் சொல்லணும்.. குமுறும் தாய்!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது என்றதுமே ரசிகர்கள் எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை என டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு அவரது இசை மழையில் நனைய காத்திருந்த நிலையில், மழை வந்து முன்னதாக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யும் நிலைக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், நேற்று பனையூரில் பிரம்மாண்டமாக இசை கச்சேரி நிகழ்ச்சியை

மறக்கவே முடியாத ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி.. கடும் கோபத்தில் ரசிகர்கள்

AR Rahman’s Marakkuma Nenjam Concert: சென்னையில் நேற்று இரவு நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியில் சரியான அடிப்படை ஏற்பாடு கூட செய்யாததால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபாஸ்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான 'கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை' திரைப்படத்தின் துவக்க விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இதற்கிடையே, 'கண்ணப்பா' திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபாஸ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. ஆனால், இது குறித்து பிரபாஸ் தரப்பில் இருந்தோ, விஷ்ணு மஞ்சு தரப்பில் இருந்தோ எந்த வித விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், … Read more