Aishwarya Rajesh: ராஷ்மிகா மந்தனாவை குறை கூறவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்.!

தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘பர்ஹானா’ படம் பலவித சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்த தன்னுடைய பேச்சு பற்றி விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இவரது நடிப்பில் கடந்த … Read more

அந்த கேரக்டரில் ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்

தெலுங்கு படங்களில் மீண்டும் நடிக்க விரும்புவதாகவும், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  

ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு தர்ம சங்கடமா ?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவிலும், தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற டாக்குமென்ட்ரி படம் சிறந்த டாக்குமென்டரி பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை பெற்றன. இதில் கார்த்திகி கொன்சால்வேஸ் என்பவர் இயக்கிய தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா என்பவர் தயாரித்திருந்தார். அதன்பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும்போது கையோடு ஆஸ்கர் விருதையும் … Read more

சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டி திருமணம் நின்றுவிட்டதா? வதந்தியால் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்றுவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் குடும்பத்தினர் அதிரடி முடிவை அறிவித்துள்ளனர். சர்வானந்த் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் கணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியானது. நடிகர் சர்வானந்த் : தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த … Read more

thalapathy 68: தளபதி 68 படத்தின் நாயகி இவரா ? புது காம்போவா இருக்கே..!

விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என தகவல்கள் வந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது

அடுத்தடுத்த திருப்பங்கள் – தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்!

Thavamai Thavamirundhu: தவமாய் தவமிருந்து சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.  

சீதா ராமன் சீரியலிலிருந்து விலகிய ப்ரியங்கா நல்காரி

ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ரியங்கா நல்காரி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ரோஜா தொடர் நிறைவடைந்த பின் ஜீ தமிழின் 'சீதா ராமன்' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். இதற்கிடையில், ராகுல் என்பவரை காதலித்து வந்த ரியங்கா, கடந்த மாதம் மலேசியாவுக்கு சென்று திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் ஷூட்டிங்கிற்கு கூட மலேசியாவில் இருந்து தான் வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் சீரியலிலிருந்து … Read more

மெத்தனமாக இருக்கும் ஐஸ்வர்யா.. படப்பிடிப்பில் அப்செட்டான ரஜினி.. மகளுடன் மோதலா?

சென்னை : லால்சலாம் படப்பிடிப்பில் மெத்தனமாக இருக்கும் ஐஸ்வர்யாவால், ரஜினி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் லால்சலாம் படத்தில் விஷ்ணு விஷால்,விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதால், ரஜினியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். லால் சலாம் : லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் … Read more

Jailer: ஜெயிலர் டீசர் ரிலீஸ் எப்போது ? வெளியான வெறித்தனமான அப்டேட்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். வித்யாசமான டார்க் காமெடி ஜானரில் படமெடுக்கும் நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடிக்கின்றார் என்றவுடன் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதையடுத்து இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் நடிப்பதால் இப்படம் தற்போது ஒரு … Read more

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் 'போர் தொழில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.