Nayanthara: துவங்கியது நயன்தாரா 75 படப்பிடிப்பு: அடடே, ஹீரோ இவரா, இப்பயாவது சேர்வார்களா?

ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இது நயன்தாரா நடிக்கும் 75வது படமாகும். அதனால் அந்த படத்தை தற்போதைக்கு நயன்தாரா 75 என்று அழைக்கிறார்கள். மார்ச் 18ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறாராம். … Read more

Leo: லியோ படத்தின் மெயின் வில்லன் இவரா ?லோகேஷ் வைத்த ட்விஸ்ட்..இதை யாரும் எதிர்பார்களையே..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் காஸ்டிங் தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கின்றது. த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலி கான், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.இதைத்தவிர மேலும் சில முக்கியமான நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க படத்தில் மெயின் வில்லன் யாராக இருப்பார் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் வலம் வர துவங்கியுள்ளன. லோகேஷ் இயக்கிய முந்தைய படமான … Read more

நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவரா?

தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களுள் ஒருவரான அசோக் செல்வன் தமிழில் குறிப்பிடத்தக்க சில வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார்.  இவர் முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.  அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இதனை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து … Read more

Ajith, Simbu: சிம்பவுவை தல, தலனு கூப்பிட்ட சாண்டி மாஸ்டர்: யாருய்யா தலனு கெளம்பிய அஜித் ரசிகர்கள்

Ajith fans blast Sandy Master: பத்து தல பட விழாவில் பேசிய சாண்டி மாஸ்டர் மீது அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ​பத்து தல​சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிம்பு வந்த ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிவிட்டார்கள். பழைய சிம்புவாக கெத்தாக இருந்தார். அந்த விழாவில் பேசிய சாண்டி மாஸ்டர் … Read more

Vijay: விஜய் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்..உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

விஜய்யின் கால்ஷீட் கிடைக்காத என பல தயாரிப்பாளர்கள் தவம் இருக்கின்றனர். சமீபகாலமாக அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் பலமடங்கு லாபத்தை பார்த்து வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களில் விஜய்யின் படங்கள் பல வசூல் சாதனைகளை செய்து வருகின்றன.படத்திற்கு படம் வசூல் அதிகரித்து வருவதால் அவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்தின் பூஜை துவங்கும் முன்பே அப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை பெற்று தந்துள்ளது. லியோ படத்தின் டிஜிட்டல் மற்றும் … Read more

‛காசே தான் கடவுளடா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ள 'காசே தான் கடவுளடா' திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என அந்த படத்திற்காக கடன் கொடுத்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் 'காசே தான் கடவுளடா' படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் … Read more

‘இந்திய பெண்கள் சோம்பேறிகள்’ என்று பேச்சு கண்டன குரலால் மன்னிப்பு கேட்ட சோனாலி குல்கர்னி

மும்பை: ‘இந்திய பெண்கள் சோம்பேறி கள்’ என்று பேசிய நடிகை சோனாலி குல்கர்னி, அப்பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார். பாலிவுட் நடிகையும், தமிழில் ரிலீசான ‘மே மாதம்’ …

படப்பிடிப்பை பார்க்க வந்த மலைவாழ் மக்களுக்கு மம்முட்டி உதவி

கடந்த சில மாதங்களில் மம்முட்டி நடித்த ஆக்சன் படமான ‛கிறிஸ்டோபர்' மற்றும் ஆர்ட் படமான ‛நண்பகல் நேரத்து மயக்கம்' ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ‛கண்ணூர் ஸ்குவாட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு புனே மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்றது. தற்போது மீண்டும் கேரளாவுக்கு திரும்பிய படக்குழுவினர் … Read more

அழகி போட்டி நினைவு ஒரு கெட்ட கனவு

மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படங்கள், வெப்தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் டாப்ஸி, தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சில அவமானங்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  …

இனி ரசிகர்களை தலை குனிய விடமாட்டேன்: சிம்பு பேச்சு

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் 'பத்து தல'. மார்ச் 30ல் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு பேசியதாவது: நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது. அது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய … Read more