Leo: கடைசில மிஷ்கினையும் மாத்திட்டாங்களே..ஏத்தி பேசும் மிஸ்கின்..எரிச்சலாகும் ரசிகர்கள்..!

பொதுவாக பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த உச்ச நட்சத்திரத்தை புகழ்ந்து தள்ளுவார்கள். இது இயல்பான ஒன்று தான். ஆனால் அந்த புகழ்ச்சியே ஓவராக இருக்கும் பட்சத்தில் அந்த நடிகரின் ரசிகர்களுக்கே அது சலிப்பை தட்டிவிடும். என்னப்பா இவரு ஓவரா கூவுறாரு என மீம் போட டெம்ப்ளட்டை தேட ஆரம்பித்து விடுவார்கள் ரசிகர்கள். இது போல பல நடிகர்களை ரசிகர்கள் கலாய்த்த வரலாறுகள் உண்டு. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள் … Read more

மிஷ்கினை புகழ்ந்த லோகேஷ்

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். திரிஷா, அர்ஜூன், …

பகீராவில் பஹத் பாசில் இருக்கிறாரா ? இல்லையா ?

கன்னடத்தில் கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களாக மாற்றி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இதை தொடர்ந்து தற்போது சலார் படத்தை இயக்கி வருகிறார். அதையடுத்து ஜூனியர் என்டிஆரின் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவலும் வெளியானது. அதேசமயம் கன்னடத்தில் உருவாகி வரும் பகீரா என்கிற படத்திற்கு பிரசாந்த் நீல் கதை எழுதி உள்ளார். கன்னட நடிகர் ஸ்ரீ முரளி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் … Read more

Varalaxmi Sarathkumar: சுப்ரீம் ஸ்டார் மகளையே படுக்கைக்கு அழைத்த பிரபலம்: வாய்ப்பை தூக்கி எறிந்த வரலட்சுமி

சினிமாவில் பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வர வேண்டும் என நடிகைகளை அழைக்கும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கம் இருப்பதை சில பிரபல நடிகைகளே உறுதி செய்துள்ளனர். லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கூட தன்னை பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள் என்று கூறினார். நயனையும் படுக்கைக்கு அழைத்த பிரபலம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சினிமாவில் கடந்த வந்த பாதையில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அதற்கு காரணம் அவர் சொன்ன நோ என்கிற … Read more

மாளவிகா ஏற்படுத்திய பரபரப்பு

படங்களில் அதிகமாக நடிக்கிறாரோ இல்லையோ, கிளாமர் ஸ்டில்களை அதிகமாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறார் மாளவிகா ேமாகனன். மலையாள நடிகையான அவர், தற்போது தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கிறார். தமிழில் ‘பேட்ட’, …

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் வாங்கும் விதியில் மாற்றம்- தேவஸ்தானம்

ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்றும், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது என்றும் திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, “300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு … Read more

தீவிர ஒர்க்கவுட்டில் இறங்கிய மகேஷ் பாபு

ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறும் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் நடிக்கப் போகும் நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. ஆர்ஆர்ஆர் படத்தின் ஆஸ்கர் பணியில் உள்ள ராஜமவுலி அது முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார். இந்தபடத்திற்கு முன்பாக திரிவிக்ரம் … Read more

Bagheera: இதுதான் கடைசி..பஹீரா இயக்குனர் ஆதிக் எடுத்த அதிரடி முடிவு..!

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும், யாருப்பா இந்த ஆதிக் எனக்கே பார்க்கணும் போல இருக்கு என ஆச்சரியப்பட்டனர். முழுக்க முழுக்க இளைஞர்களை மனதில் வைத்து ஆதிக் எடுத்த த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் மூலம் இளைஞர்களின் பல்ஸை நச்சென பிடித்தார் ஆதிக். இதையடுத்து அவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர் சிம்புவுடன் இணையப்போகின்றார் என்றவுடன் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. இவர்கள் கூட்டணியில் இரண்டு … Read more

வரலட்சுமி கொண்டாடும் படம்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி நடித்துள்ள படம், ‘கொன்றால் பாவம்’. வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து வரலட்சுமி கூறுகையில், ‘உண்மையிலேயே இது எனக்கு மிகவும் பிடித்த படம். …

இசை நிகழ்ச்சி நடத்துகிறார் வித்யாசாகர்

1990களில் முன்னணியில் இருந்தவர் இசை அமைப்பளார் வித்யாசகர். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தூள், கில்லி, சந்திரமுகி, பூவெல்லாம் உன்வாசம் போன்ற காலத்தால் அழியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர். சமீபகாலமாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் வித்யாசாகர் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். முதல்கட்டமாக சென்னை மற்றும் கொச்சின் … Read more