"கோல்டன் குளோப் கிடைக்கும் என்று கீரவாணி சார் எதிர்பார்க்கவில்லை; ஏனென்றால்…" – மதன் கார்க்கி
ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதான ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நாட்டியிருக்கிறது ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘நாட்டு நாட்டு’ பாடல். உலக லெவலில் ஹிட்டடித்த இப்பாடலை, தமிழில் எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் வாழ்த்துகளுடன் பேசினேன். “‘நாட்டு நாட்டு’ பாடலின் சூழலை இசையமைப்பாளர் கீரவாணி சார் விளக்கியபோது, ‘ஹீரோ, வில்லன், காதல், நட்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் என ஒரு படத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தப் பாடலுக்குள் … Read more