"பார்த்திராத வாழ்க்கையை வாழப்போகிறேன்!" – 'வேட்டை நாய்கள்' தொடரை இயக்கும் சுதா கொங்கரா

ஜூனியர் விகடனில் வெளியான ‘வேட்டை நாய்கள்’ தொடரின் திரைப்பட உரிமத்தை இயக்குநர் சுதா கொங்காரா பெற்றுள்ளார். ‘வேட்டை நாய்கள்’ நெடுந்தொடர் அதிகாரத்தை அடைவதற்கு மனிதர்கள் என்னென்ன வன்முறை செயல்களை செய்கிறார்கள் என்பதைப் பற்றியது ஆகும். இந்த கதை தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டது. இந்த கதையின் திரைக்கதை உரிமத்தை சுதா கொங்காரா பெற்றுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நரனின் ‘வேட்டை நாய்கள்’ தூத்துக்குடியின் கடலிலும், கரையிலும் உள்ள மற்றும் புதைந்துள்ள உலகத்தை சொல்கிறது. Naran’s Vettai … Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. குழந்தையுடன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு சென்ற தீபிகா படுகோன்!

சென்னை: நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த ஆண்டிலேயே ஷாருக்கானுடன் பதான், ஜவான் என இரு படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டில் கல்கி 2898 ஏடி படத்திலும் தீபிகா படுகோன் நடித்திருந்தார். ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துக் கொண்ட இவர்,

தங்கலானில் ஜாக்கெட்டுத்தான் இல்ல.. இந்தியில் மாளவிகா எப்படி நடித்து இருக்காருனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் படத்தில் நடித்து வரும் மாளவிகா இந்தி படத்தில் வரம்பு மீறி கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேட்ட படத்தைத் தொடர்ந்து தனுஷூக்கு ஜோடியாக

`வங்கி அதிகாரியைக் கரம்பிடித்தார்!' – யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன்

யாத்திசைத் திரைப்பட இயக்குநர் தரணி ராசேந்திரனுக்கு வங்கி அதிகாரியான சிவரஞ்சினி என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது. தரணி ராசேந்திரன்: பொறியியல் பட்டதாரியான தரணி ராசேந்திரன் சினிமா மீதான ஆர்வம் காரணமாகக் குறும்படங்கள் எடுக்கத் தொடங்கியவர். முதன் முதலாக ஞானச் செருக்கு என்ற திரைப்படத்தை எடுத்தார். ஓவியரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. அதன் பிறகு யாத்திசை பட வாய்ப்பு கிடைத்து, திரையரங்கில் வெளியானதால் அது முதல் படமாக அமைந்தது. … Read more

உங்களை நல்ல அப்பாவா ஏத்துக்க முடியாது.. கோபிக்கு பதிலடி கொடுத்த பாக்கியா.. பாக்கியலட்சுமி பிரமோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பி-ஐ பெற்று தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாகவும் அதனால்தான் ராமமூர்த்தி கேரக்டரை உயிரிழக்க செய்ததாகவும் முன்னதாக கூறப்பட்டது. ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த ஆண்டு ஏப்ரல் -மே மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கடந்த

Megha Akash: செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு திருமணம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார். தெலுங்கில் ‘லை’ என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்த ‘ஒரு பக்கக் கதை’. இந்தப் படத்தை முடித்த கையோடு கௌதம் வாசுதேவ் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷ் ஜோடியாக நடிக்க … Read more

தாலியை கழட்டி கேட்ட வெங்கடேஷ்.. ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி? அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ஷண்முகம் வீட்டில் மரத்தடியில் விளக்கு போட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்க, துக்கம் தாங்காமல் குடித்துவிட்டு வந்து, என் சூடாமணி கொன்றது சௌந்தரபாண்டி தான் அவன் சாகாமல் நான் விளக்குப்போடவிட மாட்டேன் என்று சொல்லி, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். பிறகு, சண்முகம், வைகுண்டத்தை சமாதானப்படுத்தி அழைத்து வந்து விளக்கு போட சொல்கிறான்.

Meiyazhagan: “கதையைப் படித்ததும் கண்ணீர் வந்துவிட்டது…" – மெய்யழகன் படம் குறித்து கார்த்தி

’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பிரேம் குமாரின் ’96’ திரைப்படம் குறித்தும் ‘மெய்யழகன்’ படம் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி. மெய்யழகன் இதுகுறித்துப் பேசியிருக்கும் நடிகர் கார்த்தி, “இயக்குநர் பிரேம் குமாரின் ’96’ திரைப்படம் … Read more

அந்த லேடி ஆங்கரோட பிரச்னை.. மணிமேகலையின் புது ஸ்டாண்டா? அந்த ஷோவிற்கு போகிறாரா?

சென்னை: குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ஒரு சில இணையவாசிகள் இது மணிமேகலையின் புது ஸ்டாண்ட் என்றும் அவர் வேறு ஒரு பிளான் வைத்து இருக்கிறார் என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளியாகும்,

Cinema Roundup: தளபதி 69- விரைவில் மீண்டும் சந்திப்போம்; லாரன்ஸ் 25- இந்த வார டாப் சினிமா தகவல்கள்

இந்த வாரத்தின் லேட்டஸ்ட் சினிமா தகவல்கள் இதோ! தளபதி 69 – மீண்டும் சந்திப்போம்! விஜய்யின் கடைசி திரைப்படம் குறித்தான அறிவிப்பு வந்திருக்கிறது. ‘துணிவு’ படத்திற்குப் பிறகு அ.வினோத் இப்படத்தை இயக்குகிறார். 5வது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். கன்னட சினிமாவின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் அதை அதிகளவி ஷேர் செய்திருக்கிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு … Read more