விஜய் சேதுபதியோ, நித்திலனோ மகாராஜா படத்தோட ஹீரோ இல்லை.. நட்டி நட்ராஜ் சொன்னது யாரை தெரியுமா?

சென்னை: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, பாரதிராஜா, தேனப்பன், திவ்யபாரதி, அருள்தாஸ் மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மகாராஜா திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 7 கோடி ரூபாய் வரை வசூல்

"விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின் என என் வாழ்வைப் பிரிக்கலாம்!" – கருடன் வெற்றி விழாவில் சூரி

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாக சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். கதாநாயகனான சூரி நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கருடன் திரைப்படம் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் ‘கருடன்’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய நடிகர் சூரி, கருடன் … Read more

கவர்ச்சியில் ஹாலிவுட் தரம்.. கிக் ஏற்றும் பாடகி ஜோனிதா காந்தி ஹாட் பிக்ஸ்!

சென்னை: பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிதா காந்தி. இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இவர் பாடகியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் விதமான போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருப்பதால், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் இரண்டு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நீச்சல்

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  

கருடன்: "சூரிக்கு உதவி செய்யப் போய் அது எனக்குப் பெரிய உதவியா மாறியிருக்கு!" – சசிகுமார் நெகிழ்ச்சி

சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. இப்படத்தில் சசிகுமார், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து படத்திற்குப் பலம் சேர்த்திருந்தார். ரசிகர்களிடையேயும் சசிகுமார் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய சசிகுமார், சூரி கதைநாயகனிலிருந்து கதாநாயகனாக மாறிவிடக்கூடாது என்றும் தோல்விப் படங்களுக்கு வெற்றி விழா நடக்கிறது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ‘கருடன்’ திரைப்பட வெற்றி விழா இது குறித்துப் பேசியிருக்கும் அவர், … Read more

கடத்தப்பட்ட மீனாட்சி.. அம்மு தான் ரம்யா உடைந்தது உண்மை.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அறுபதாம் கல்யாணத்திற்கு வரும் ரம்யா, காரில் இருந்து இறங்கி நடந்து வர அதே ஸ்டைலில் அதே புடவையில், இன்னொரு பெண் கூடவே நடந்து வருகிறாள். ரம்யா அவளிடம் நீ கார்த்திக்கிடம் போய் நான் தான் அம்மு என்று சொல்லி அறிமுகமாகு

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'கருடன்' படக்குழு

கருடன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை நடத்தினர்.

சிவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பிக் பாஸ் அபிஷேக் ராஜா 2வது மனைவி.. சொன்னதை கேட்டீங்களா?

சென்னை: பிரபல யூடியூபரும் பிக் பாஸ் பிரபலமுமான அபிஷேக் ராஜா சமீபத்தில் தனது 2வது திருமணத்தை நடத்தி முடித்தார். முதல் மனைவியுடன் விவாகரத்தான நிலையில், மீண்டும் காதலில் விழுந்த அபிஷேக் ராஜா சுவாதி நாகராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களில் இருவரும் ஜோடியாக பேட்டியளித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய

நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் திரிஷா நயன்தாராவை எல்லாம் விட ஒரு புது நடிகை அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அவர் யார் தெரியுமா?   

லாபம் படத்தின் கடனை அடைத்துக் கொண்டு இருக்கிறேன்… அந்த அறிவு இல்ல.. விஜய்சேதுபதி பேட்டி!

  சென்னை: ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவு இல்லாதது தான், நான் தயாரித்த அனைத்து படங்களும் தோல்வி அடைய காரணம். லாபம் படத்திற்காக வாங்கிய கடனை இப்போது தான் அடைத்துக்கொண்டு இருக்கிறேன், அந்த கடனை அடைத்த பிறகு தான் அடுத்து படத்தை தயாரிக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பேன் என்று விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில்