வீட்டில் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தினாங்க.. செந்தில் மட்டும் இல்லைனா.. நடிகை ஸ்ரீஜா பேட்டி!

சென்னை: விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படி மக்களுக்கு பிடித்த தொடர்களில் ஒன்றாக இருந்தது சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நாயகனாக நடித்த செந்தில்,  ஸ்ரீஜா தங்களது காதல் குறித்து முதன் முறையாக பேட்டி

கே.ஜி.எஃப் படத்தில் அஜித் இணைவது உறுதியா?! அவரது மேனேஜர் கூறிய பதில்!

Actor Ajith Kumar Collaboration With Prashanth Neel : நடிகர் அஜித் குமார், கன்னட திரையுலக இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஒரு படத்தில் இணைவதாக தகவல் வெளியானதை அடுத்து, இது குறித்த தகவலை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.   

Sudha kongara: "ஜோதிபா புலேவைத் தலை வணங்குகிறேன்" – சாவர்க்கர் சர்ச்சைக்குச் சுதா கொங்கரா விளக்கம்!

‘இறுதிச் சுற்றி’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ‘Sarfira’ என்று இயக்கி, வெளியிட்டிருந்தார். அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், சுதா கொங்கராவின் நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சாவர்க்கர், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து அன்றைய சமூக எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன் மனைவியைக் கல்வி கற்ற ஊக்கப்படுத்தியதாகச் சுதா கொங்கரா கூறியிருந்தார். மேலும், “ஊரில் அனைவரும் பெண்கள் … Read more

அட்லீயின் பிகில் படத்தை காப்பியடித்தாரா தனுஷ்? ராயப்பனை நினைவுபடுத்தும் ராயன் – ப்ளூ சட்டை டீகோட்!

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். இந்த படம் தனுஷின் 50வது படம். தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று அதாவது ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும்

திருமணமானவருடன் சாய் பல்லவிக்கு காதலா? அதுவும் 2 குழந்தை இருக்காம்..

Latest News Sai Pallavi Love : நடிகை சாய் பல்லவி, திருமணமான ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   

60 வயசு கிழவன் என்னை கூப்பிட்டான்.. 17 வயதில் நடந்த கொடுமை.. சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!

சென்னை: சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் மாரி என்ற ரோலில் நடித்து வந்தார். அதிலிருந்து சொந்த காரணத்திற்காக விலகி அவர், தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ரிஹானா தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை

சாய்பல்லவிக்கு திருமணமான நடிகருடன் உறவா? யார் அந்த நடிகர்.. புதுகதையா இருக்கே!

சென்னை: பொதுவாகவே திரையுலகில் நடிக்கின்ற நடிகை மற்றும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளி வருவது சகஜமான ஒன்றுதான். அப்படி அடிக்கடி கிசு கிசுவில் சிக்கி வரும் சாய்பல்லவி பற்றி, திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசு கிசு ஒன்று சோஷியல் மீடியாவில் ரவுண்டுகட்டி பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில்

ரத்னாவின் திருமணத்தை நிறுத்த பிளான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், சூடாமணி கோவிலுக்கு போக, அந்த நேரம் காரில் வந்து கொண்டிருந்த சௌந்தர பாண்டி, சூடாமணியை பார்த்து, ஏய் சூடாமணி தலையில துணிபோட்டு மறைச்சிக்கிட்டா எனக்கு அடையாளம், தெரியாத, எத்தனை வருஷம் ஆனாலும், உன்னை நான் மறக்கமாட்டேன் என்று சொல்லி, ஓழுங்கா பரோலை ரத்து பண்ணிட்டு ஜெயிலுக்கு போ என்று மிரட்டுகிறான்.

20 வருடத்திற்கு பிறகு சந்திக்கும் தீரா பகை.. சூடாமணி ஆட்டம் ஆரம்பம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்யம், சூடாமணிக்கா கறிக்குழப்பு வைத்து, சிவபாலனிடம் கொடுத்து அனுப்ப, சந்கேகப்படும் சௌந்தர பாண்டி, ஏல சிவபாலா நான் போய் பரணிக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்று ஷண்முகம் வீட்டிற்கு வேவு பார்க்க கிளம்புகிறான். அண்ணா:

Vikram: பிதாமகன், ஐ, ராவணன் படங்கள் வெறும் 3%தான்.. தங்கலான் படத்திற்காக அதிகமாக உழைத்த விக்ரம்!

சென்னை: நடிகர் விக்ரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய படங்களால் கட்டிப்போட்டு வருகிறார். விக்ரம் என்றாலே வித்தியாசம் என்பதற்கு இணங்க ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் ஐ, பிதாமகன், ராவணன் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள