மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 9 பேர் கைது

இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி, குகி ஆகிய 2 சமூகத்தினருக்கு இடையே இனக்கலவரம் ஏற்பட்டது. 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதுவரை இந்த கலவரத்தில் 260 பேர் பலியாகி உள்ளனர். கலவரத்தால் ஆட்சியில் இருந்த பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. … Read more

2025 Yamaha Fascino S 125 – ரூ.83,498 விலையில் 2025 யமஹா ஃபேசினோ 125 அறிமுகம்

புதிய 2025 யமஹா ஃபேசினோ 125 மைல்டு ஹைபிரிடில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உட்பட புதிய மேட் கிரே நிறத்துடன் மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.83,498 முதல் ரூ.1,04,410 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. தொடர்ந்து E20 ஆதரவினை கொண்டு ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவியுடன் பேட்டரி பெற்றுள்ளதால் கூடுதலாக பவர் தேவை அல்லது அதிக சுமை எடுத்துச் செல்லும் சமயங்களில் பேட்டரியில் இருந்து  பவர் அசிஸ்ட் வசதி, சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் … Read more

Thirumavalavan: "சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம்" – வி.சி.க முன்வைக்கும் தீர்வு!

சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் கலைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுவரும் சூழலில் “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும்! தனியார்மயமாக்குவதைக் கைவிட்டு தமிழகம் தழுவிய அளவில் அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!” என அறிக்கை வெளியிட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். Thirumavalavan அறிக்கை: சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது , ஆறாவது மண்டலங்களைச் சார்ந்த தூய்மைப்பணியாளர்கள் சுமார் 1950 பேர் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக் கோரி, … Read more

தூய்மை பணியாளர்களுடன் டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே, அப்போது இனித்ததா? முதல்வருக்கு எடப்பாடி கேள்வி

சென்னை: “நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என கேள்வி எழுப்பி உள்ள  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூய்மை பணியாளர்களுடன் டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே, அப்போது இனித்ததா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும், … Read more

2025 யமஹா ரே ZR 125 Fi விற்பனைக்கு வெளியானது

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள யமஹாவின் ரே ZR 125 Fi மற்றும் ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி என இரண்டிலும் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு ரூ.80,620 முதல் ரூ.92,990 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. ஃபேசினோ மற்றும் ரே இசட்ஆர் 125 என இரண்டும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ளது, ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவியுடன் பேட்டரி பெற்றுள்ளதால் கூடுதலாக பவர் தேவை அல்லது அதிக சுமை எடுத்துச் செல்லும் சமயங்களில் பேட்டரியில் இருந்து  … Read more

சென்னை: சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த 5 பேர் – கேரள நடிகை சிக்கிய பின்னணி!

கடநத 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்த கேரள சிறுமி. இவரின் சித்தி மகள் நடிகை மீனு குரியன் (Meenu kuriyan). பள்ளி விடுமுறையிலிருந்த சிறுமியை நடிகை, கேரளாவிலிருந்து சென்னை அண்ணாநகருக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக நடிகை மீனு குரியன் கூறியதாக தெரிகிறது. அதையொட்டி சிறுமியை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் நடிகை மீனு குரியன். அங்கு நடிகைக்குத் தெரிந்த 5 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் … Read more

டிரம்ப் – புடின் சந்திப்பு… அலாஸ்கா இதமான சூழலை ஏற்படுத்துமா ?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினை நாளை சந்திக்க உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை நிறுத்த கடந்த மூன்றரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த போரை நிறுத்த அதிகாரிகள் மட்டத்தில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். தவிர, ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரித்தார். இருந்தபோதும் டிரம்பின் எந்தவொரு நடவடிக்கையும் அவருக்கு … Read more

செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது

இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பிஎம்டபிள்யூ கார்களின் விலையும் 3% வரை மூலப்பொருட்களின் விலை உட்பட பல்வேறு காரணங்களால் உயருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ குழம இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. விக்ரம் பவா கூறுகையில், தொடர்ச்சியான அந்நிய செலாவணி தாக்கம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி, போக்குவரத்து செலவுகள் போன்ற காரணிகள் மூலப்பொருள் மற்றும் மற்ற இதர செலவுகளின் காரணமாக விலை உயர்வை தவிர்க்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார், மேலும், … Read more

Anupama: ''அப்படத்தில் எனக்கு வசதியில்லாத உடைகளை அணிந்தேன்; மக்கள் வெறுத்தனர்!" – அனுபாமா பரமேஷ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் ‘பரதா’ என்ற தெலுங்கு திரைப்படம் இம்மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இவர் நடித்திருந்த ‘டிராகன்’ படமும் வெளியாகியிருக்கிறது. இதைத் தாண்டி மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘பைசன்’ படமும் தீபாவளி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன் இப்படி பரபரப்பான லைன்-அப்களுடன் சுற்றி வரும் அனுபமா பரமேஸ்வரன், ‘டில்லு ஸ்கொயர்’ படத்தில் நடித்ததனால் மக்கள் அவரை வெறுத்ததாக சமீபத்திய நேர்காணல் … Read more

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது  வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,  சுதந்திர இந்தியாவில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! இந்நாளில் நாடெங்கும்  அமைதியும், அன்பும், சகோதரத்துவமும்  தழைத்தோங்க பத்திரிகை.காம் வாழ்த்துகிறது…   – ஆசிரியர்-