ராமதாஸ் பிறந்தநாளில் உரிமை மீட்பு நடைபயணத்தை துவங்குகிறார் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வராத நிலையில், உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். கட்சியை அழிக்க தலைமை நிலைய செயலாளர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக கூறியதோடு தனக்கும் ராமதாசுக்கும் தெரியாமல் கட்சி தொண்டர்களிடம் பணம் வசூலித்து அவப்பெயரை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டினார். மேலும், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதிலும் ராமதாஸ் – அன்புமணி இடையே … Read more

DMK : 'ஓசி பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு ஏரோப்ளேன் கேட்காதீங்க..' – தேனி திமுக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!

தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ மகாராஜன் மக்களை பார்த்து, ‘ஓசி பஸ்லதான போறீங்க?’ என பேசியிருக்கும் வீடியோ சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மகாராஜன் – திமுக ‘எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு!’ ஆண்டிப்பட்டியின் மண்ணூத்து கிராமத்தில் சமூகநல கூடத்தை திறந்து வைத்த மகாராஜன், ‘இங்க இருக்குற மர மட்டையெல்லாம் வாடிப் போய் இருந்துச்சுல்ல. இந்த மகராசன் எம்.எல்.ஏ வாக வந்த பிறகுதான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுது. நாங்க ஆட்சிக்கு வந்தா 4 மணி வரைக்கும் கஷ்டப்படாம … Read more

மணமகனின் கை நடுக்கம் : திருமணத்தை நிறுத்திய மணைப்பெண்

கைமூர் மணமகளின் நெற்றியில் குங்குமம் இடும் போது மணமகன் கை நடுங்கியதால் ம்ன்ப்பெண்  திருமணத்தை நிறுத்தி உள்ளார். பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் கல்யாணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திருமணத்தில் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் … Read more

TVK: "அவர் எனக்கு வாக்களித்தவர்…" – தவெக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றது குறித்து எ.வ.வேலு

தமிழ்நாடு அரசு சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் பெரியார்  நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். எ.வ. வேலு அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரூ.300 கோடி மதிப்பில் உருவாகி வரும் இந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். … Read more

ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இனி தட்கல் திட்டத்தின் கீழ் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த விதி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன் 10 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தட்கல் திட்டத்தின் பலன்கள் சாதாரண பயனர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலை 1 முதல், இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஆதார் எண்ணை அங்கீகரிக்க … Read more

Li Qingzhao: 'வன அன்னத்தின் பாதை' – லி சிங் சோவ் | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 13

சமீபத்தில் இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, லி சிங்சோவ் (Li QingZhao) இடைச்செருகலாக வந்தாள். அப்போது  பெயரை மட்டுமே குறித்து வைத்துக்கொண்டேன். பிறகொரு நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதேச்சையாக மீண்டும் பார்வைக்குள் சிக்கினாள்; கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுபவர். புராதன சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின் நடந்த தொடர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்து, சொங் வம்சம் நிறுவப்பட்டது.  சீனாவின் வர்த்தகம் செழித்து மக்கள் ஓரளவு மகிழ்வாக … Read more

புதுச்சேரியில் நடிகர்களின் அரசியல் தாக்கம் எடுபடாது : சபாநாயகர் செல்வம்

காரைக்கால் புதுச்சேரியில் நடுஜர்களின் அர்சியல் எடுபடாது என அம்மாநில சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். இன்று காரைக்காலில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம்.  ”புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2026 ல் தேர்தலிலும் தொடரும். முதலமைச்சர் ரங்கசாமி தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர். அவரது தலைமையில் உள்ள கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். புதுச்சேரியை பொருத்தவரை எந்த நடிகருடைய தாக்கமும் எடுபடாது. புதுச்சேரியைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கே இங்கு வாய்ப்பு. எந்த நடிகர் அரசியல் வேலையும் எடுபடாது.  … Read more

“மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவு AI'' – சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவை அமைத்த மார்க் ஜுக்கர்பெர்க்!

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தி நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் இந்த புதிய குழுவை உருவாக்கி வருவதாகவும் இதற்கென 50 நிபுணர்களை இந்த குழுவில் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மெட்டா சமீபத்தில் ஒரு பெரிய மொழி மாதிரி (Large Language Model – LLM) ‘லாமா 4’ என கொண்டுவந்தது. AI இது எதிர்பார்த்த அளவுக்கு … Read more

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்கத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்., ”வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 11-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் … Read more

`அவரை என்ன செய்கிறேன் பார்’ – காதலை ஏற்காத தாயாரை மிரட்டிய சோனம்; காதலனின் சகோதரி சொல்வதென்ன?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் கடந்த மாதம் சோனம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை தொடர்ந்து தனது மனைவி சோனமுடன் சேர்ந்து மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு கடந்த 23ம் தேதி அத்தம்பதி திடீரென காணாமல் போனார்கள். 10 நாட்கள் கழித்து ராஜா ரகுவன்சி உடல் மலை பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜா ரகுவன்சியின் மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூலிப்படையினர் இப்படுகொலையை செய்தனர். … Read more