BNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற 2025 மாருதி சுசூகி டிசையர் | Automobile Tamilan

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரினை பாரத் NCAP மூலம் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது. ஏற்கனவே குளோபல் NCAP மூலம் சோதனை செய்யப்பட்ட நிலையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டிசையர் இந்தியாவில் BNCAP-ல் குறிப்பாக வயது வந்தோர் பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 29.46 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளுக்கு 41.57 புள்ளிகளை பெற்றுள்ளன. டிசையர் காரின் … Read more

TTV: "2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்" – அடித்துச் சொல்லும் டிடிவி தினகரன்

‘2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி. அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும்தான் இருக்கும்’ என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். டிடிவி தினகரன் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூன் 10) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிவிவி தினகரன், … Read more

ரூ.151 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகத்துடன் மெட்ரோ நுழைவு வாயிலுடன் கூடிய நவீனமயமாகிறது மந்தைவெளி பேருந்து முனையம் !

சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிகவளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்பட  இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மாதிரி கட்டிட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. மந்தவெளி பேருந்து நிலையம், மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் இடம் மற்றும் பேருந்து இறக்கி இறக்கும் இடம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சில்லறை மற்றும் வணிக இடத்தை பெரிய அளவில் நவீனமயமாக்கி வருகிறது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் … Read more

பாமகவில் தொடரும் மோதல் போக்கு.. பரபரப்புக்கு மத்தியில் பிரஸ்மீட்; ராமதாஸ் என்ன சொல்கிறார்?

பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். Source link

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ நீக்கம் செய்யப்படுவது சந்தேகத்திற்குரியது! பாஜக கடும் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக வழங்கப்படும்  ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான  திமு கஅரசு இந்து மத அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்எல்ஏ  வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் “பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயரை நீக்குவது தி.மு.க அரசின், இந்து மத அழிப்பு நடவடிக்கையாகவே … Read more

Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது.  அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது… என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி முதலில் கொட்டாவி என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். அது வாய்வழியே ஆழ்ந்து சுவாசிப்பது போன்றது. அதாவது  வாய்வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றிவிட்டு, … Read more

20 நாளாக புதிச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தம் : திமுக கண்டனம்

புதுச்சேரி கடந்த 20 நாட்களாக புதுச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்துகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக தங்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய வேலைகள் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பத்திர பதிவிற்காக … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்:யூடியூபர் ஜோதிக்கு ஜாமீன் மறுப்பு

ஹிசார், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவை சேர்ந்த பலரும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது அம்பலமானது. இதில் அரியானாவின் ஹிசாரை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா (வயது 33) முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார். கடந்த மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்ட அவர், என்.ஐ.ஏ. மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகளால் தீவிரமாக விசாரணை நடத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்றக்காவலை வருகிற 23-ந்தேதி வரை கோர்ட்டு நீட்டித்து உள்ளது. இதற்கிடையே ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் … Read more

தவெக தலைவர் மீது தவாகவினர் புகார்

சென்னை குழந்தைகள் நலக் குழுவிடம் தவெக தலைவர் விஜய் மீத் தவாகவினர் புகார் அளித்துள்ளனர் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசுகளை வழங்கி, கௌரவப்படுத்தி வருகிறார். அதன்[அடொ இந்தாண்டும் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பரிசுகள் வழங்கும்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜய்யை கட்டித்தழுவுவது, … Read more