காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது

புதுடெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் வருகிற 4-ந் தேதி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கான அழைப்பை தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் விடுத்துள்ளார். காவிரியில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகமும், திறக்கக்கூடாது என்று தமிழகமும் வலியுறுத்தி இருந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : … Read more

கோடை விடுமுறை: சென்னையில் இருந்து கோவைக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவைக்கு 2 சிறப்பு ரெயில்கள் இய்க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  இந்த சிறப்பு ரயில்  பெரம்பூரில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் … Read more

இந்திய குடியரசு கட்சியை புறக்கணிக்கும் பா.ஜனதா – அத்வாலே வேதனை

மும்பை, மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிறிய கட்சியான இந்திய குடியரசு (ஏ) கட்சியும் உள்ளது. எனினும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சிக்கு தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:- கடந்த பிப்ரவரி மாதம் ஷீரடி, சோலாப்பூர் தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டு இருந்தேன். ஆனால் புதிய கூட்டணி கட்சிகளுக்கு அதிக முக்கியவதும் கொடுக்கப்படுகிறது. எங்கள் கட்சி 12 ஆண்டுகளாக … Read more

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பாஜக தேர்தல் டிக்கெட் கொடுத்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு…

மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பராசத் மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ஸ்வபன் மஜும்தார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பாஜக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஸ்வபன் மஜும்தாருக்கு எதிரான சுவரொட்டிகள் கட்சியின் தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், ஸ்வபன் மஜும்தார் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அதற்காக கைது செய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. பிரமாண பத்திரத்தில் தன் மீதான … Read more

பீகாரில் பயங்கரம்.. மனைவி மற்றும் 3 மகள்களை வெட்டிக் கொன்ற நபர்

மோதிஹரி: பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டம், பவாரியா கிராமத்தில் வசித்து வந்த ரேஷ்மா கதுன் (வயது 40) என்ற பெண் மற்றும் அவரது மகள்கள் அர்பன் கதுன் (வயது 15), ஷாப்ரன் கருன் (வயது 12) மற்றும் ஷாஜாதி கதுன் (வயது 9) ஆகியோர் இன்று அவர்களின் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த கொடூரம் நடந்துள்ளது.அவர்களின் கழுத்து மற்றும் உடலின் பிற இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு … Read more

பாஜக அரசு காங்கிரஸை முடக்க சதி : ப சிதம்பரம்

சென்னை பாஜக அரசு வருமானவரித்துறை மூலம் காங்கிரஸை முடக்க சதி செய்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 204*18 நிதி ஆண்டு முதல் 2020-21 நிதி ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது . இதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களும் காங்கிரஸ் … Read more

பிரசாரத்தில் அல்வா சாப்பிட்ட நயினார் | களத்தில் கமல்ஹாசன் – Election Clicks

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நயினார் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் அண்ணாமலை பிரசாரம் Source link

569 வேட்பு மனுக்களை நிராகரித்த தமிழக தேர்தல் ஆணையம்

சென்னை தமிழக தேர்தல் ஆணையம் 569 வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளது. வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆன்தேதி வரை நடைபெற்றது. நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் … Read more

ஆற்காடு: `நிழற்குடைகூட இல்ல'- சுட்டெரிக்கும் வெயில், முகம்சுளிக்கும் மக்கள்; கண்டுகொள்ளுமா நகராட்சி?

2019-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது, ராணிப்பேட்டை. இதுவரை மாவட்டத்திற்கு என்று தனி பேருந்து நிலையம் என்று ஒன்று திறக்கப்படவில்லை. 10.25 கோடி ரூபாய் செலவில் மாவட்ட பேருந்து நிலையம் அமைப்பதற்கு 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையடைந்து மாவட்ட பேருந்து நிலையம் எப்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. மாவட்டத்திற்கு என்று பேருந்து நிலையம் இல்லாததால் பிரதான பேருந்து நிலையமாகச் சென்னை பெங்களூர் தேசிய … Read more

கோவையில் திமுக வெற்றி உறுதி : கனிமொழி

கோவை திமுக துணைச் செயலர் கனிமொழி கோவையில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார்.பிறகு கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியில் கனிமொழி.- ”நடை பெற உள்ள தேர்தலில் கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. திமுக அரசு கடந்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் … Read more