தேர்தல் ஆணையத்தை  நாடகக் கம்பெனி என விமர்சித்த சீமான்

சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி என விமர்சித்துள்ளார். ’ மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.. சீமான் தனது உரையில், ”தேர்தல் ஆணையமே ஒரு பெரிய நாடக கம்பெனி தான். அப்பாவி மக்களிடம் பணத்தைப் பிடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதில்லை. தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு … Read more

சாத்தியமே இல்லை.. கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்க முடியாது.. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். மேலும், கச்சத்தீவை திரும்ப வழங்கினால் இலங்கையின் கடல்வளம் சூறையாடப்படும் எனவும் தடாலடியாக கூறியுள்ளார். தமிழக அரசியலில் தற்போது கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த Source Link

8050 தமிழக வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவித்துள்ளார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம், “திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18ம் தேதிக்குள் தபால் வாக்குக்களைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தபால் வாக்குகளை வாங்க முதல்முறை வீடுகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை … Read more

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் : கனிமொழி

மதுரை தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என கனிமொழி கூறியுள்ளார்.   திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது கனிமொழி, ”மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழகத்தை மதிப்பது கிடையாது. தமிழகம் மழை,வெள்ளத்தால் பாதித்தாலும் எந்த நிவாரணமும் வராது.  அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனா ஆக்கிரமித்துப் பெயர் மாற்றமே செய்து விட்டது. இதைப் பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது.  … Read more

ஆட்டம் காட்டும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் நாளை 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை பிடிக்க போலீசார், வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையே மக்களின் பாதுகாப்பு கருதி நாளை மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட Source Link

Sandeshkhali: `1% உண்மை இருந்தாலும், 100% மாநில அரசே பொறுப்பு!' – காட்டமாகத் தெரிவித்த நீதிமன்றம்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி கிராமப் பெண்கள் உட்பட பலரும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தப் போராட்டத்துக்கு முன்பே ஷாஜகான் ஷேக் தலைமறைவானதால், இந்தப் பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. சந்தேஷ்காளி (Sandeshkhali) விவகாரம் – மம்தா – ஷாஜகான் ஷேக் பின்னர், மேற்கு … Read more

பாஜகவையும் விஷப்பாம்பையும் ஒப்பிட்டு மம்தா பானர்ஜி விமர்சனம்

கூச் பெஹார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விஷப்பாம்பைக்கூட நம்பலாமே தவிர பாஜகவை நம்ப முடியாது எனக் கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்ட மம்தா பானர்ஜி, ”நமது அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டது. திரிணாமுல் கட்சிக்குப் பேரழிவு ஏற்பட்டு பாஜகவுக்குச் செல்வம் சென்றது. விஷப் பாம்பைக் கூட நம்பி செல்லமாகக் கூட வளர்க்கலாமே தவிர பா.ஜ.க.,வை … Read more

நேரடி அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா? அவரே சொன்ன தகவல்

லக்னோ: அமேதி தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் ஸ்மிரிதி இரானி செயல்பாடு காரணமாக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் மீண்டும் எம்பியாக வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறர்கள் என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. இந்திரா காந்தி காலம் தொடங்கி Source Link

2024 யமஹா ஸ்கூட்டர் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா நிறுவனத்தின் ஃபேசினோ 125 Fi, ரே ZR125 Fi,  ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 Fi மற்றும் பிரீமியம் மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஏரோக்ஸ் 155cc போன்ற மாடல்களை வாங்குவதற்கு முன் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். 2024 யமஹா Fascino 125 Fi இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக விளங்குகின்ற யமஹா ஃபேசினோ 125 Fi ஹைபிரிட் மாடலானது. கிளாசிக் … Read more

வட்டமிடும் தலைவர்கள் முதல் தமிழச்சி பேச்சு வரை… தென் சென்னை பிரசார ஹைலைட்ஸ்!

பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு என தி.மு.க-வின் முன்னோடிகள் வென்ற தொகுதி தென்சென்னை. விருகம்பாக்கம், சைதாபேட்டை, தி.நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என சென்னையின் இதயத்துடிப்பு சட்டமன்றத் தொகுதிகளை, தன்னகத்தே உள்ளடக்கியது இந்த நாடாளுமன்றத் தொகுதி. இதில் 2019-ல் வென்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தனும், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். பிரசாரத்தின்போது தமிழிசை அதன்படி, பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, பிரதமர் மோடி … Read more