Shruti Haasan: "இது எனது தனிப்பட்ட விருப்பம்" – பிளாஸ்டிக் சர்ஜரி ட்ரோல்கள் குறித்து ஸ்ருதி ஹாசன்

நடிகைகள் சிலர் தங்களது தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்வது வழக்கமான ஒரு விஷயம்தான். அப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் நடிகைகள் விமர்சனங்களுக்கு ஆளாவதும் உண்டு. ஸ்ருதி ஹாசன் அந்தவகையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து ட்ரோல்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்தார். இந்நிலையில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ இந்தியப் பதிப்பகத்திற்கு ஸ்ருதி ஹாசன் பேட்டி அளித்திருந்தார். அதில் பிளாஸ்டிக் சர்ஜரி தொடர்பான ட்ரோல்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “என்னுடைய … Read more

சோனியா, ராகுல், கார்கே முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி…

டெல்லி: ‘இண்டியா’ கூட்டணி’ சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள  துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா  மற்றும் கார்கே முன்னிலையில் தனது  வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,  கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று மாலை தனது பதவியை  திடீடரென ராஜினாமா செய்தார். இதையடுத்து  நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.   அதன்படி,  குடியரசு … Read more

ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் – மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், 97 இலகுரக தேஜஸ் ரக போர் விமானங்களும், 6 மேம்பட்ட வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களை ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேஜஸ் விமானங்களின் கொள்முதல் விலை ரூ.67 ஆயிரம் கோடியாகவும், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களின் விலை ரூ.18 ஆயிரம் கோடியாகவும் இருக்கும் என்று தெரிகிறது. தேஜாஸ் விமானத்தை முதலில் பயன்படுத்திய படைப்பிரிவு, பிளையிங் … Read more

தென்னாப்பிரிக்கா சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களை மீண்டும் தென்னாப்பிரிக்கா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாடாவின் கர்வ், பன்ச், ஹாரியர் மற்றும் டியாகோ என நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பாக 2019 வரை தென்னாப்பிரிக்காவில் தனது கார்களை விற்பனை செய்து வந்த டாடா சந்தையை விட்டு வெளியேறியது, தற்பொழுது இந்திய சந்தையில் மிக பாதுகாப்பான மற்றும் நவீனத்துவமான வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடதக்கதாகும். தென்னாப்பிரிக்காவில், டாடா மோட்டார்ஸ் ஆரம்பத்தில் 40 … Read more

விருதுநகர்: நோய், வறுமை, மன உளைச்சல்.. பேச முடியாத மகள்களுடன் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த தாய்

விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய் மற்றும் இரு மகள்கள் என்பது தெரியவந்தது. பின்னர் இவர்கள் பட்டம்புதுார் காலனியைச் சேர்ந்த ராஜவள்ளி (60) எனத் தெரியவந்துள்ளது. இவருக்குச் சிறுநீரக குறைபாடு இருந்துள்ளது. கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள் (30), முத்துமாரி (27), முத்துபேச்சி (25) என மூன்று மகள்கள் … Read more

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு…

டெல்லி:  டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி  உள்ளது மத்தியஅரசு. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பணிகளை சிஆர்பிஎஃப் போலீசார் ஏற்றுள்ளனர். புதன்கிழமை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் (MHA), அவருக்கு CRPF பணியாளர்களைக் கொண்ட ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. புதன்கிழமை மாலை புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலுக்கு வந்ததாக MHA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, குப்தா டெல்லி காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தார். … Read more

குஜராத் கடற்பகுதியில் பரபரப்பு; 3 படகுகள் மூழ்கியதில் 11 மீனவர்கள் மாயம் தேடும் பணி தீவிரம்

அம்ரேலி, குஜராத் கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கொண்டிருந்தன. இதில் அம்ரேலி மாவட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 3 படகுகள் கடலில் மூழ்கின. அவற்றில் இருந்த 28 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்ராபாத் நகரில் இருந்து 19 நாட்டிகல் மைலில் நடந்த இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடலோர காவல்படையின் கப்பல் மற்றும் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய … Read more

வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் பிரிவின் கீழ் டொமினிக்கன் குடியரசு நாட்டில் சூப்பர் ஐஸ், செனான், அல்ட்ரா வரிசை (T.6, T.7, T.9) மற்றும் கட்டுமான தேவைகளுக்கான  LPT 613 டிப்பர் என நான்கு மாடல்களை இக்யூமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விற்பனை, சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பாளராக விளங்கும் டாடா உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன, 1 டன் எடையுள்ள மினி … Read more

தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுப்பது ஏன்? – மறந்துபோன பண்புகள் – 2

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நமக்கு தெரிந்தவரோ, தெரியாதவரோ, பணக்காரரோ, ஏழையோ அனைவரிடத்திலும் மரியாதையாக நடந்து கொள்வது என்பது ஓர் ஆகச் சிறந்த பண்பு. ஆனால் இன்று நாம் அவ்வாறு நடந்துகொள்கின்றோமா? பெரும்பாலான மனிதர்கள் தங்களை விட உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடம் மட்டுமே மரியாதை என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஒருவர் இருக்கின்ற … Read more

தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான  நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது.  கடந்த ஆண்டு, காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்காத நிலையில், காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் … Read more