அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா … Read more

மேலும் 1000 இந்தியர்கள் வெளியேற வான்வெளியை அனுமதித்துள்ளது ஈரான்…

டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும்  மாணவர்கள் உள்பட சுமார்  1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு  வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மோதலால் ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரானில் உள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் … Read more

Manisha Koirala: "பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை!" – மனிஷா கொய்ரலா

மனிஷா கொய்ரலா ‘பாம்பே’, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘ஆளவந்தான்’, ‘பாபா’ ஆகிய முக்கியமான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் தமிழில் கடைசியாக தனுஷின் ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘ஹீராமண்டி’ வெப் சீரிஸில் நடித்திருந்தார். Baba- Manisha Koirala அந்த சீரிஸ் வெளியான சமயத்தில் மனிஷா கொய்ரலா அளித்த நேர்காணலில் ‘பாபா’ திரைப்படம் அவருடைய தென்னிந்திய சினிமா கரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததாக பேசியிருந்தார். அந்த நேர்காணல் காணொளி தற்போது இணையத்தில் … Read more

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி… இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது  திருவிருந்தாள்புரம் கிராமம். இந்த கிராமத்தை  சேர்ந்தவர் சுந்தரவேலு பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு ஜெயதுர்கா(10), ஜெயலெட்சுமி(7) என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர்.  இவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறுகள் நடைபெற்று வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில்,  சுந்தரவடிவேலு பூங்கொடி இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு … Read more

ப்ளூடூத் எடை இயந்திரம்: ரேஷன் கடையில் தாமதமாகும் பொருள் விநியோகம்; மக்கள் கோபம் – கவனிக்குமா அரசு?

அந்தக் காலம், இந்தக் காலம்… எந்தக் காலமாக இருந்தாலும், ரேஷன் கடை என்றதும் நம் கண்முன்னே வந்து நிற்பது, ‘வரிசை… கூட்டம்’. ‘அதிக வெயில் இல்லாத நேரத்திலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருக்கும் நேரத்திலும் ரேஷன் கடைக்கு சென்று வந்துவிடலாம்’ – இது தான் பெரும்பாலான மக்களின் மனநிலை. மக்களின் பிரச்னையைப் போக்குவது மாதிரி தான் அரசு தீர்வு கொண்டுவர வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு இப்போது கொண்டு வந்துள்ள ‘ப்ளூடூத் மின்னணு எடை இயந்திரம்’ இன்னும் … Read more

சர்வதேச யோக தினத்தை ‘மணல் சிற்பம்’ வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சுதர்சன் பட்நாயக்

டெல்லி:  இன்று சர்வதேச யோகா தினம்  உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவைச் சேர்ந்த  பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக்,  ஒடிசா கடற்கரையில்,  பிரதமர் மோடி சூரிய சமஸ்காரம் செய்யும் வகையில் மணல் சிற்பத்தால் யோகா தினத்தை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், … Read more

கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே கில் சதம்; ஆனாலும் அபராதம் விதிக்கப்போகிறதா ICC; காரணம் என்ன?

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் … Read more

பாரிஸ் டயமண்ட் லீக் 2025:  ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் நீரஜ் சோப்ரா…

டெல்லி: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் டயமண்ட் லீக் 2025   ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மன் போட்டியாளரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஏற்கனவே  ஸ்டேட் செபாஸ்டியன் சார்லட்டியில் தனது முதல் இரவு எறிதலுடன் 88.16 மீட்டர் தூரம் எறிந்து பட்டத்தை வென்றார். வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த சீசனில் மூன்று போட்டிகளில் நீரஜ் தனது ஜெர்மன் போட்டியாளரை வீழ்த்தியது இதுவே முதல் முறை, … Read more

RJB: 'RJ பாலாஜி to RJB' – "பெயரை மாற்றக் காரணம் இதுதான்" – ஆர்.ஜே.பாலாஜி ஷேரிங்ஸ்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்திற்கு ‘கருப்பு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கருப்ப சாமியின் அரிவாள், வேல் முன்பு அரிவாள் ஏந்தியபடி சூர்யா நிற்கும் போஸ்டர் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. View this post on Instagram A post shared by MaPandiarajan … Read more

‘மினி பஸ்’ திட்டத்தால் – 90 ஆயிரம் கிராமங்கள் பயன் – பொதுமக்களிடம் வரவேற்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், இந்த திட்டதால், 90 ஆயிரம் கிராமங்கள் பயன் பெற்றுள்ளதாகவும்,   பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முதலாக மினி பஸ் திட்டத்தை கொண்டுவந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையினா அதிமுக ஆட்சி காலத்தில்.   சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில், பேருந்து வசதி கிடைக்காத கிராம பகுதிமக்களின் வசதிக்காக மினி பஸ் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு … Read more