காதலர்களை மிரட்டி ஜிபே-வில் பணம் பறிப்பு; டிஜிட்டல் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!
தஞ்சாவூர் அருகே உள்ள அதினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் வயது 24. இவர், இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இளம்பெண்ணை அவரின் சொந்த ஊரான அரியலுார் மாவட்டம், திருமானுாரில் விடுவதற்காக தமிழரசன் தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார். ஜிபே தஞ்சாவூர் – திருவையாறு பைப்பாஸ் சாலை எட்டுகரம்பை பகுதியில் சென்றபோது, இளம்பெண் … Read more