குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை! அண்ணாமலை பட்டியல்…

சென்னை: குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்றும், அவர்மீதான வழக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வபெருந்தகையை  வாழும் மகாத்மா என அழைக்கவா?  என  கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தலித்இன தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், விவாதப் பொருளாகவும் மாறி வருகிறது. சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து ஆளும் கட்சி மீது தலித் தலைவர்கள் குற்றம் சாட்டி இருப்பதுடன், இதனுடன் … Read more

அதிகாலையில் கோர விபத்து.. 18 பேர் உடல் நசுங்கி பலி! உ.பியில் சோகம்.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்திருக்கிறார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா-லக்னோ எஸ்க்பிரஸ் சாலையில் பால் லாரி ஒன்று நின்றிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணியளவில் அந்த வழியாக வந்த Source Link

நாமக்கல்: பணத்தை சாலையில் தவறவிட்ட விவசாயி; மனிதாபிமானத்துடன் சேகரித்துக் கொடுத்த பொதுமக்கள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயியான பழனி நாயக்கர். தனது கால்நடைகளை விற்ற பணத்தை வங்கியில் செலுத்துவதற்காகப் பையில் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து ராசிபுரம் புறப்பட்டார். ராமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவர், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரிடம் லிப்ட் கேட்டு ராசிபுரம் சென்று கொண்டிருந்தார். கோனேரிப்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பையிலிருந்த 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் … Read more

மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி…

மும்பை: மகாராஷ்டிராவில்  இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் பீதி அடைந்தனர். பருவமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை 7.14 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது,   ஹிங்கோலி பகுதியில் காணப்பட்டது. இதனால், வீடுகள் உள்பட கட்டிடங்கள் லேசான குலுங்கியது. இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமான … Read more

பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக் ஏற்றுமதி செய்யப்படுகின்றதா..!

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை பஜாஜ் வெளியிட்டுள்ள மாடல் ஆனது தற்பொழுது உற்பத்திக்கு தயாராகி வருவதால் இந்தியா மட்டுமல்லாமல் ஆறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய என் இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்தியாவில் முதற்கட்டமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களில் மட்டும் கிடைக்க துவங்கியுள்ளது. இந்த மாடல் ஆனது அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது இது தவிர சர்வதேச சந்தைகளான எகிப்து, தான்சினியா, பெரு, … Read more

சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளின் போதெல்லாம், அதிகாரிகள் மாற்றம்தான் திமுக அரசின் ஒற்றைத் தீர்வா?!

`ஆம்ஸ்ட்ராங் படுகொலை` செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அதிகாரிகள் மாற்றம்தான் தி.மு.க அரசின் ஒற்றைத் தீர்வா? எனக் கேள்வி எழுந்துள்ளது. ஜூலை 5-ம் தேதி மாலை பெரம்பூர் பகுதியிலுள்ள தனது வீட்டுவாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். போலீஸ் கஸ்டடியில் இருக்கும் கொலை குற்றவாளிகள் `முன்பகை காரணமாக ஒருமாத திட்டமிடலுக்கு பிறகே கொலை … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! ராஜ்யசபா தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என  காங்கிரஸ் கட்சி கடிதம் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதி உள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது காரசாரமான வாதங்கள் நடைபெற்றன. பின்னர் பதிலுரை அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் ராஜ்யசபாவில்,  கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலுக்கு … Read more

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 4,521 கன அடியாக அதிகரிப்பு! குடிநீருக்காக 1,000 கன அடி திறப்பு!

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை வெளுத்தெடுப்பதால் காவிரி நதிநீர் கரை புரண்டோடுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்தும் காவிரி நீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 4,521 ஆக அதிகரித்துள்ளது, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் காவிரி நதியில் Source Link

உத்தரப்பிரதேசத்தில் இரண்டடுக்கு பஸ் மீது மோதிய பால் கன்டெய்னர் – 18 பேர் பலியான சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் பால் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, இரண்டடுக்கு பஸ் ஒன்றின் மீது மோதிக்கொண்டது. இதில் பஸ் சாலையில் கவிழ்ந்தது. பஸ் லக்னோ – ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்ற போது இந்த விபத்து நடந்தது. பீகார் மாநிலம் சிதார்மர்ஹி என்ற இடத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது பால் கன்டெய்னர் லாரி, பஸ் மீது மோதிக்கொண்டது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் … Read more