பதம் பார்த்த கூர்மையான ஆயுதங்கள், தீப்பந்தம்.. மேற்கு வங்கத்தில் யானை உயிரிழந்த சோகம்
கொல்கத்தா: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு கடந்த திங்கள் கிழமை யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யானைகள் தினம் கொண்டாடப்பட்டு ஒரு வாரம் முடிவதற்குள் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு யானை மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் Source Link