அறிமுகத்திற்கு முன்னர் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

650சிசி சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரெட்ரோ வடிவமைப்பினை பெற்றுள்ள பிஎஸ்ஏ நிறுவன கோல்டு ஸ்டார் 650 மாடலில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ, ஜாவா மற்றும் யெஸ்டி போன்ற நிறுவனங்களில் ஜாவா, யெஸ்டி பிராண்டு இந்தியாவில் கிடைக்கின்றது. இங்கிலாந்து, ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த பிஎஸ்ஏ பிராண்டினை தற்பொழுது இந்திய சந்தைக்கு … Read more

தனிமையில் இருந்த தம்பதி; வீட்டுக்குள் நுழைந்த திருடன்.. வீடியோ எடுத்து மிரட்டல்! – சிக்கியது எப்படி?

திருடச் செல்லும் திருடர்கள், வீடுகளில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சத்தீஷ்கர் மாநிலத்தில், திருடன் ஒருவன் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு, போலீஸில் சிக்கிக்கொண்டான். ராய்பூரைச் சேர்ந்த வினய் குமார் சாஹு என்பவன் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து வீடுகளில் திருடி வந்தான். அவன் அங்குள்ள ஒரு வீட்டில் இரண்டு முறை ஏற்கெனவே திருடி இருந்தான். புதிய வீட்டை தேடுவதற்கு பதில் ஏற்கெனவே … Read more

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் சிக்கினர்…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவான 20,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு அதிகமான தொகை அல்லது சிகரெட், மதுபானம் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாத காரணத்தால் இவர்கள் பிடிபட்டுள்ளனர். சிங்கப்பூர் காவல்துறை. குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சுங்கத்துறை, தேசிய பூங்காக் கழகம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் … Read more

ராணிப்பேட்டையே ரெண்டாயிருச்சு.. அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நாய் போல குரைத்த நபர்.. பெஞ்சுக்கடியில்?

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், இளைஞர் ஒருவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று வட மாநில இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.. ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே, ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டேயிருந்தார்.. அரக்கோணம்: நாற்காலிகள் இருந்தும்கூட அந்த இளைஞர், ஸ்டேஷனுக்குள் நடந்து கொண்டிருப்பதை அங்கிருந்த Source Link

சாதிய ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் – தவிர்க்கும் ஸ்டாலின்; வலுக்கும் கோரிக்கை!

இந்தியாவில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்துவருகிறது. குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 150-க்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தர்மபுரி இளவரசன் இந்தப் பின்னணியில்தான், சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் எழுந்திருக்கிறது. நம் நாட்டில், தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதற்கான உரிமையை ஒவ்வொருவருக்கும் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த உரிமை சாதியின் பெயரால் பறிக்கப்படும் கொடுமை … Read more

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் சமாஜ்வாதி எம்.பி கோரிக்கை! தமிழக எம்.பி.க்கள் மவுனம்?

சென்னை: நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் செங்கோலை அகற்ற வேண்டும் என இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.  இதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள்  தரப்பில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை  தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உ.பி. முதல்வர் யோகி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில், சமாஜ்வாதி எம்.பி.யின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார். கடந்த 2023ம் ஆண்டு மே 28ந்தேதி அன்று  புதிய நாடாளுமன்றக் கட்டிடம்  திறப்பு விழா நடைபெற்றது.  இதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் … Read more

மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்குறீங்களா.. மயிலாடுதுறை சத்யா கதை தெரியுமா? இரவோடு இரவாக எல்லாமே!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர் வங்கி மற்றும் நுண்கடன் நிறுவனங்களில் சுற்றுவட்டார பெண்களின் பெயரில் கடன்களை பெற்றுவிட்டு தலைமறைவானதாக பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சுமார் 30 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர் Source Link

பிக்னிக் சென்ற இடத்தில் குடிபோதையில் சரிந்த காதலன்; நண்பர்களால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால்தான் இது போன்ற செயல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால் அதிகமான குற்றங்கள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தனது காதலனுடன் வெளியில் சென்றார். அவர்களுடன் காதலனின் இரண்டு ஆண் நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் கடலுக்குள் இருக்கும் கோராய் தீவிற்கு படகில் சென்றனர். அங்கு அவர்கள் ரிசார்ட் ஒன்றில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்து நள்ளிரவு வரை மது … Read more

திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா? அதிமுக உண்ணாவிரதத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்த பிரேமலதா

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் விளம்பரம் தேடி வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும், திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா?  என உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். … Read more

ஆந்திராவில் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிப்பு! ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

அமராவதி: உலகின் மிகப்பழமையான நெருப்புக்கோழியின் கூடு ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 41,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான பூமியில் மனிதர்கள் சில லட்சம் வருடங்களுக்கு முன்னர்தான் தோன்றியிருக்கின்றனர். ஆனால் நெருப்புக்கோழிகள் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்த பூமியில் வாழ்ந்து வந்திருப்பதாக Source Link