கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்! தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட்! அடுத்து என்ன

       கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் Source Link

மும்பையில் பணியில் இருந்த பெண் டாக்டர் மீது மதுபோதையில் வந்த நோயாளி தாக்குதல்

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் ஒரு நபர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருடன் சுமார் 6 பேர் வரை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண் டாக்டர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், காயங்களுடன் வந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, மதுபோதையில் இருந்த நோயாளியும், அவருடன் வந்தவர்களும் பெண் டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த … Read more

Neeraj Chopra: "அர்ஷத் நதீம் பயோபிக்கில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும்" – நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி, தங்கம் வென்று சாதித்தார். அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர். இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கம் வென்றார். 89.45 மீட்டருக்கு வீசிய நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை … Read more

இன்று மாலை 6 மணி முதல் தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு

தென்காசி இன்று மாலை 6 ம்ணி முதல் தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. . தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 6 மணி முதல் … Read more

சிறுமிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்.. கொதித்தெழுந்த கிராம மக்கள்

அசாம்: பாலியல் குற்றங்கள் சமூகத்தின் எல்லா பக்கமும் புற்றீசல் போல முளைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பள்ளிகளும் அதற்கு விலக்கு இல்லை. அசாம் மாநிலத்தில் வக்கிரம் பிடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டியுள்ளார். கடுப்பான கிராம மக்கள் செய்த செயலால் அந்த கிராமமே பதற்றத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம் Source Link

மேற்கு வங்காளம்: லாரி மீது கார் மோதி விபத்து.. 6 பேர் பலி

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசாக்கில் இருந்து மால்டா நகருக்கு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரில் 6 பேர் பயணம் செய்தனர். கூர் ரெயில் நிலையம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக … Read more

Uttarakhand Horror: பேருந்தில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; போலீஸ் விசாரணை!

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் ISBT பேருந்து நிலையத்தில், ஆகஸ்ட் 13 அன்று, பஞ்சாப்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை, மயக்கமடைந்த நிலையில் குழந்தைகள் நலக் குழுக் குழுவினர் மீட்டனர். அதிர்ச்சியில் உறைந்திருந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின்போது எதுவும் பேசாத சிறுமி, டேராடூனுக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்கும், பின்னர் மொராதாபாத்துக்கும் பயணம் செய்திருக்கிறார். என்ன காரணத்துக்காக பயணம் செய்தார் என்பது தெரியாத நிலையில், நீண்ட கவுன்சலிங் கொடுத்ததற்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் … Read more

இன்று சென்னை கடற்கரை – எழும்பூர் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே ஆன இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9:55, 10 :10, 10:40, 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக … Read more

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: கட்சியையே கலைத்துவிட்டு காங்கிரஸுக்கு மீண்டும் தாவுகிறாரா குலாம் நபி ஆசாத்?

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை அதன் தலைவர் குலாம் நபி ஆசாத் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என வெளியான தகவல் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சல்மான் நிஜாமி, காங்கிரஸுடன் ஆசாத் கட்சி இணைவதாக வெளியான Source Link

ஆந்திராவில் புதிதாக 7 விமான நிலையங்கள்: மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தற்போது 2 நாள் பயணமாக டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை, சந்திரபாபு நாயுடுவுடன், அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு ஆந்திராவில் புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஆந்திராவில் ஏற்கனவே 7 விமான நிலையங்கள் உள்ளன. இதனை 14 ஆக உயர்த்த … Read more