Tamil News Live Today: தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ருக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு!  வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில், மேல் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல்செய்த அறிக்கைகளின் அடிப்படையில், இருவரையும் வழக்குகளிலிருந்து விடுவித்துச் சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உத்தரவுகளை மறு ஆய்வு செய்திடும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி … Read more

தொடர்ந்து 143 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 143 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 143 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

\"ஏபிசிடி சொல்லுங்க..\" எல்கேஜி குழந்தை கொடுத்த பதில்.. வெடித்து சிரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! கலகல

தென்காசி: தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கே எல்கேஜி குழந்தையிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏபிசிடி சொல்லுங்க எனக் கேட்டார். அதற்கு மழலை மொழி மாறாமல் அந்த குழந்தை அளித்த பதில் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்து தொடர்ச்சியாக ஆய்வுகளைச் Source Link

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு – தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ.யும் அவரை கைது செய்தது. இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி … Read more

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் எல் கே அத்வானி அனுமதி

டெல்லி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையி எல் கே அத்வானி அனுமதிகப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவரும். இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல் கே அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மீண்டும் கடந்த ஜூன் மாதம் இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பாடார்,  இன்று அத்வானிக்கு மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் உடனடியாக … Read more

வங்காளதேச விவகாரம்: பீகாரில் கண்காணிப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவு

பாட்னா, வங்காள தேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு தனது தங்கையுடன் வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் வங்காள தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more

வங்கதேசத்தில் இந்தியர் நிலையை மத்திய அரசு கண்காணிப்பு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலக்ங்களவையில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இந்தியா – வங்கதேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கம் பல பத்தாண்டுகளாகவும், பல அரசுகளுக்கு இடையேயும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 5 … Read more

வயநாட்டில் உலக தரத்தில் மறுசீரமைப்பு பணிகள்; பினராயி விஜயன் உறுதி

வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. கனமழை மற்றும் நிலச்சரிவு என அடுத்தடுத்து பாதிப்பு ஏற்பட்டு மீட்பு பணியும் தொய்வடைந்தது. நிலச்சரிவால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. கிராமத்தினர் பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்து உள்ளனர். … Read more

மின்சார ரயில்கள் ரத்து : ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை சென்னை தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜி எஸ் டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் ஆகும். கடந்த 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம்தேதி வரை,  தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை … Read more

வங்காள தேசத்தில் இந்தியர்களின் நிலைமையை கண்காணித்து வருகிறோம் – ஜெய்சங்கர்

புதுடெல்லி, வங்காள தேசம் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- இந்தியா – வங்காள தேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கம் பல பத்தாண்டுகளாகவும், பல அரசுகளுக்கு இடையேயும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 5 ம் தேதி, ஊரடங்கு … Read more