நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை…

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம். நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுகவலைதள பதிவில்,  ’’சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் … Read more

கணிப்புகளை தகர்த்து பாஜகவை \"கதற வைத்த\" மமதா பானர்ஜி.. ருத்ர தாண்டவ வெற்றியின் பின்னணி என்ன?

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அதிக இடங்களைத்தான் கைப்பற்றும் என்றன அத்தனை கருத்து கணிப்புகளும். அனைத்தையுமே தவிடு பொடியாக்கி பாஜகவுக்கு கடும் பின்னடைவை கொடுத்துவிட்டார் மமதா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலமானது இடதுசாரிகள் vs காங்கிரஸ் என்ற இருதுருவ அரசியலில் சிக்கி இருந்தது Source Link

ரூ.1 லட்சத்துக்குள் கிடைக்கின்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது எப்படி..?

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் விலைக்குள் கிடைக்கின்ற சிறப்பான ரேஞ்ச், பேட்டரி மற்றும் வசதிகள் போன்றவற்றை எளிமைப்படுத்தி எந்த ஸ்கூட்டரை வாங்குவது என முடிவு செய்யலாம். ரூ.1 லட்சத்தில் இ-ஸ்கூட்டர் வாங்கலாமா.? குறிப்பாக தற்பொழுது இந்தியாவில் செயற்படுத்தி வரும் PLI திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற நிலையில், இதனை பயன்படுத்தி பஜாஜ் சேட்டக் 2901, ஓலா S1X, டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் ரிஸ்டா … Read more

Third Gender Reservation: `தனியாக 1% இடஒதுக்கீடு!' வென்றது நர்ஸிங் மாணவியின் சட்டப் போராட்டம்!

மூன்றாம் பாலினத்தவருக்கு இனி நல்ல காலம். ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மூன்றாம் பாலினத்தவருக்கென பிரத்யேகமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை 12 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவையும் உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ரக்ஷிகா ராஜ் என்கிற திருநங்கை தொடர்ந்திருந்த வழக்கில், வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை நீதியரசர் இளந்திரையன் வழங்கியுள்ளார். இந்த வழக்கின் பின்னணி என்ன… இதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று … Read more

லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

டெல்லி: லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்? என நீட் தேர்வு முறைகேடு குறித்து பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்த மாணவர்கள் வலியுறுத்தல். நாடு முழுவதும் 67 பேர் நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். பல இடங்களில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி மாணவர்கள் பிடிபட்டனர். … Read more

நான் தான் தமிழ்நாட்டுக்கும் பாஜக எம்பி.. 'சினிமா' வசனம் பேசிய மலையாள நடிகர் சுரேஷ் கோபி!

திருச்சூர்: கேரளாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும் நானே பாஜகவின் எம்பியாக செயல்படுவேன் என அம்மாநிலத்தின் திருச்சூர் லோக்சபா தொகுதியில் வென்ற மலையாள நடிகர் சுரேஷ் கோபி பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் காலூன்றுவதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக போராடித்தான் வருகிறது. தமிழ்நாட்டில் இருந்தாவது சில தேர்தல்களில் பாஜக எம்பிக்கள் டெல்லிக்கு போயிருக்கின்றனர். ஆனால் Source Link

பாஜக: `நாங்கள் தேர்தல் வியூகம் அமைத்தோம்; அண்ணாமலை அதை ஏற்றுக்கொள்ளவில்லை!' – தமிழிசை சௌந்தரராஜன்

நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “25 ஆண்டுகளாக அரசியல் செய்துகொண்டிருக்கிறேன். என் அனுபவத்தில், ஆளும் அரசு என் பக்கத்தில்கூட வரமுடியாது. தென் சென்னை மக்கள் என்னை தேர்ந்தெடுக்காமல், ஒரு நல்ல வேட்பாளரை தவறவிட்டுவிட்டார்கள் என்பதுதான் என் கருத்து. அண்ணாமலை `திமுக அடக்கிவைக்கா விட்டால், எனக்கு கெட்டக் கோபம் வரும்!’ – தமிழிசை, பாஜக  தி.மு.க தன் ஐ.டி விங்கை அடக்கி … Read more

அரசியல் கொலை? கோவில்பட்டி அருகே மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நள்ளிரவில் மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் கொலையா, முன்விரோதத்தில் நடைபெற்ற கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தமிழ்நாட்டில் கொலை, போதை பொருள் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக தென்மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அருகே  மர்ம கும்பல் ஒன்று இருவரை வெட்டிக்கொண்ட … Read more

₹ 95,998 விலையில் பஜாஜ் சேட்டக் Blue 2901 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர் மாடலை சேட்டக் ப்ளூ 2901 என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.95,998 (எக்ஸ்ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய அர்பேன் 2024 மாடலை விட கூடுதல் ரேஞ்ச் மற்றும் பிரீமியம் 2024 மாடலுக்கு இணையான ரேஞ்ச் வெளிப்படுத்தினாலும், பல்வேறு வசதிகள் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ப்ளூ 2901 ஸ்கூட்டரின் படங்களை முதன்முறையாக வெளியிட்டிருந்த நிலையில் அனைத்து விபரங்களையும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டெக்பேக் வசதிகள் குறைக்கப்பட்டு இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் … Read more