இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை… மனைவி பேட்டி…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார். கிரஹாம் தோர்ப் நண்பரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான மைக்கேல் ஆர்தர்டன் அண்மையில் அமாண்டாவைச் சந்தித்தபோது இதை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். 1993 முதல் 2005 வரை இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற தோர்ப் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த கிரஹாம் … Read more

ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்.. கஸ்டடியில் விசாரணை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறியதாக ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஃபைஸ் ஹமீதுவிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஃபைஸ் ஹமீத், ஒருகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள் Source Link

2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்

ராயல் என்ஃபீல்டின் பிரபலமான பெற்ற ரெட்ரோ ஸ்டைல் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350 பைக்கில் புதிதாக 7 நிறங்கள் மற்றும் நவீன தலைமுறைக்கு ஏற்ற எல்இடி முறையில் ஹெட்லைட், டெயில்லைட் பைலட் விளக்கு, மற்றும் டர்ன் இண்டிகேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கிளாசிக் 350 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட் ஏற்கனவே கிடைக்ககின்ற ஹிமாலயன் 450, கொரில்லா 450 பைக்கில் உள்ளதை போன்று உள்ளது. மற்ற முக்கிய மாற்றங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் யூஎஸ்பி … Read more

வேலூர்: கனமழை காரணமாக அடித்துச் செல்லப்பட்ட பாலம்; விரைந்து பணிகளை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியிலிருந்து தொடங்குகிறது உத்திர காவிரி ஆறு. இந்த ஆற்றின் மூலம் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறு ஒடுகத்தூர் பகுதியிலிருந்து தொடங்கி, பாலாற்றில் கலக்கிறது. அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம் கிராமத்திலிருந்து பாலப்பாடி கிராமத்திற்குச் செல்ல உத்திர காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.4.13 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையின் காரணமாக, உத்திர … Read more

ஆகஸ்ட் 26 ‘விபத்து இல்லா நாள்’… ‘பிளாஷ் மாப்’ மூலம் விழிப்புணர்வு மேற்கொண்ட சென்னை போக்குவரத்து காவல்துறை…

ஆகஸ்ட் 26ம் தேதியை விபத்து இல்லா நாளாக அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தலைக்கவசம் அணிவது, சிக்னலை மீறாமல் வாகனம் ஓட்டுவது, வேக கட்டுப்பாடு என பல்வேறு விதிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி செயல்பட்டு வருகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகளை குறிவைத்து மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர்கள் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் கார் உள்ளிட்ட அனைத்துவிதமான வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவருவது அதன் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் … Read more

காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்.. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை!

லண்டன்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை Source Link

சூர்யா நடிக்கும் கங்குவா பட டிரெய்லர் வெளியீடு

சென்னை சூர்யாவின் நடிப்பில் உருவாகும் கங்குவா பட டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. ‘கங்குவா’ படத்தின் … Read more

வீட்டுக்கு வந்த 4 பேர்..கடனுக்காக பெற்ற மகளையே! கள்ளக்குறிச்சியை கதிகலங்க வைத்த சத்யா! பரபர ட்விஸ்ட்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே7 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்து, காணாமல் போனதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமாவாசைக்குள் கடனை அடைப்பதாக கடன்காரர்களிடம் கூறிய நிலையில், வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கடனை கேட்க மாட்டார்கள் என நினைத்து பெற்ற மகளையே கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார் கைதான Source Link

Doctor Murder: `போலீஸால் முடியாவிட்டால் CBI-யிடம் ஒப்படைப்போம்'- பெண் மருத்துவர் கொலை வழக்கில் மம்தா

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரும், மருத்துவம் முதுகலை இரண்டாமாண்டு மாணவியுமான ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று சடலமாக மீட்கப்பட்டார். இதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – கொல்கத்தா கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இந்த விவரத்தைக் கூறியதையடுத்து, கடந்த மூன்று நாள்களாக மேற்கு வங்கம், டெல்லி என … Read more