திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் எங்க கையிலே இருக்கு! நயினார் நாகேந்திரன் மிரட்டல்…

விழுப்புரம் : எங்கக்கிட்ட திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் கையில் இருக்கு என விழுப்புரம் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி பாணியில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டுக்கு உள்துறை அமித்ஷா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,   எத்தனை ஷா வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில்,  திமுகவின்முக்கிய பிரமுகர்கள்  17 பேரின் … Read more

Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ – ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி’ என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார். நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே’ வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், … Read more

‘செவிலியர் பிரச்சினைக்கு ஜெயலலிதாதான் காரணமாம்’! சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்”  என 9 ஆண்டுகளுக்கு   முன்பு மறைந்த முதல்வர் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழி போட்டுள்ளார். இது இணையதளஙகளில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. “ஒப்பந்த செவிலியர்கள் என்ற முறையே 2014 – 15 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நிரந்தர பணியிடங்கள்தான். தற்போதைய செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  குற்றம் சாட்டி உள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்வினைகள் ஆற்றப்பட்டு … Read more

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா – 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.  ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவருடன், ஒரு சிறிய பிரச்னைக்காக பரம்பரை விரோதி மாதிரி எப்படி சண்டை போட முடிகிறது என்று தெரியவில்லை. கவனத்தை ஈர்க்கவா, கேம் ஸ்ட்ராட்டஜியா, அந்த வீடு அப்படி ஆக்கி விடுமா என்பதும் புரியவில்லை.  BB TAMIL 9 Day 75 நாள் 75பிக் … Read more

முதலமைச்சரின் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு! அரசு பெருமிதம்

சென்னை: முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு என அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் தமிழ்நாடு வெற்றி மேல் வெற்றி காண்கிறது என தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களைவிட 23% வளர்ச்சி கண்டு … Read more

சூதாட்ட செயலி விளம்பரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகர் சோனுசூட்டின் ரூ.7.93 கோடி சொத்து பறிமுதல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோத சூதாட்ட செயலி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மொபைல் செயலி மூலம் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டுவது கிடையாது. இந்த சட்டவிரோத மொபைல் செயலிகளுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 1xBet என்ற சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மொபைல் செயலியை விளம்பரப்படுத்துவதில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் ஈடுபட்டனர். இதன் மூலம் 1xBet மொபைல் செயலி இந்தியாவில் சட்டவிரோதமாக … Read more

சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் தற்கொலை! அன்புமணி கண்டனம்

சென்னை: சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிகுமார் என்ற தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மற்ற தூய்மை பணியாளர்கள் பத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துள்ளதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர்.  தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட … Read more

நாஞ்சில் சம்பத்: `வேறு ஏதாவது இருக்குமானு தெரிஞ்சுக்கணுமா?' – ஈரோடு பரப்புரையில் பங்கேற்காதது ஏன்?

ஈரோட்டில் நடந்த தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளாதது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. ‘கட்சியில் பரப்புரைச் செயலாளரா நியமிக்கப் பட்டார். இந்தக் கூட்டம் பரப்புரைக் கூட்டம் தானே? ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் எல்லாரும் பேசினாங்க. கொங்கு ஏரியாவுல இருந்து கட்சிக்கு வந்தாலயும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுல முக்கியப் பங்கு வகித்ததாலயும் செங்கோட்டையனும் வேனில் நின்னு … Read more

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை! ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவல்

கோவை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை,  இதன்மூலம்  ‘தற்கொலைகளின் தலைநகரமாக  தமிழகம் திகழ்கிறது என தமிழ்நடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் துடியலுார் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய கவர்னர் ரவி,   ”தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டிலேயே தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் உள்ளது,” என கூறினார். சென்னை தென்னிந்திய ஆய்வுகள் மையத்துடன் இணைந்து கோயம்புத்தூரில் … Read more

மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்… பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!

கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது இந்தத் தலம். மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்ட சக்திகள் மிரண்டு ஓடும் என்பார்கள். அந்த அளவுக்கு ஆங்கார காளியாகவும் கருணை பொழிவதில் காக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள் மடப்புரம் காளி. மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில் இங்கு அம்மனின் தோற்றம் மிகவும் … Read more