மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" – மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்
மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், சுந்தரேசன் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகத்திற்குச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுந்தரேசனிடம் பேசினோம், “நான் மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு டி.எஸ்.பியாக 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றேன். அப்போதிலிருந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை … Read more