“ரூ.25 லட்சம் மோசடி'' – தயாரிப்பாளரை செருப்பால் அடித்த பாலிவுட் நடிகை.. என்ன நடந்தது?
பாலிவுட் நடிகை ருச்சி குஜார், `தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக’ போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மும்பை ஓசிவாரா போலீஸார் தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். ருச்சி குஜார் தான் கொடுத்துள்ள புகாரில், ”கரண் சிங் செளகான் என்னிடம் முதன் முதலில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டார். அவர் தன்னிடம் இந்தி சீரியல் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும், அது சோனி டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். … Read more