தலைப்பு செய்திகள்
ஜனவரி 6ஆம் தேதி மறியல் போராட்டம்! அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிர7க ஜனவரி 6-ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ராணி தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதனால், சத்துணவு … Read more
Rishabam 2026 New Year Rasi Palan | ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன் | திருமணம்,தொழில்,கல்வி எப்படி?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் ரிஷபம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு் ரிஷபம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் விளக்குகின்றனர். Source link
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு! தமிழக அரசு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன்படி சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் … Read more
மேஷம் – புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது நடப்பது எப்போது?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் மேஷம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றனர். Source … Read more
தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு 100 சதவிகித வரிவிலக்கு அளித்தது. முதற்கட்டமாக இநத வரி விலக்கு 2019ம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையில், பின்னர் அது மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு நீட்டித்தது. மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத மின்சார வாகனப் பயன்பாட்டு … Read more
Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்… இருமலை நிறுத்த வழி உண்டா?
Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான் மிச்சம். இருமல் அடங்கும்வரை நரக வேதனையை அனுபவிக்கிறேன். இதற்கு என்னதான் காரணம்… இந்த இருமலை நிறுத்த என்னதான் வழி? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான சிகிச்சையை முடிவு … Read more
வணிகர்களுக்கு புத்தாண்டு அதிர்ச்சி: கேஸ் சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு..
சென்னை: பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு வணிகர்களுக்கு அதிர்ச்சியை அளத்துளளது. வணிக சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. ஆண்டின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 01, 2026) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் உயர்த்தப்பட்டு உள்ளது. சிலிண்டர்விலை ஒன்றுக்கு ரூ.110 விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், சென்னையில், வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, ரூ.868.50-க்கு என்ற நிலையில் … Read more
கேரளாவில் இளம்பெண் தற்கொலை: கணவன் 5 மாதங்களுக்குமுன் உயிரிழந்த நிலையில் விபரீத முடிவு
திருவனந்தபுரம், கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 38). இவருக்கும் ரேஷ்மா (வயது 32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே, நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கேர் கிவ்வராக (மருத்துவ பராமரிப்பாளர்) வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஜுலை மாதம் ஜெருசலேமில் தான் … Read more