கே.பாப்பாரப்பட்டி: "குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?" – சீரமைக்க கோரும் மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரசு நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட விளையாட்டு மைதானம், இலவச ‘மது பாராக’ செயல்பட்டு வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். தமிழ்நாடு அரசு – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) 2024–25 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாக, மைதானத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அரசு மைதானம் பராமரிப்பின்றி, கண்காணிப்பின்றி, சமூக விரோத செயல்களுக்கான இடமாக மாறி … Read more

சேகர்பாபுவுக்கு எதிராக கோஷம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பரபரப்பு…

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தின்போதுர,  இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு எதிராக அல்லேலூயா பாபு என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இணைந்து குரல் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேகர்பாபு அங்கிருந்து வெளியேறினார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, … Read more

RBI-ல் வேலை; இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? ரூ.3 லட்சம் வரை சம்பளம் – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா இன்ஜினீயர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் உள்ளிட்ட பல பணிகள். இது ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 93 வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: B.E/B.Tech, BBA, Ca/ICWA, PG இந்திய ரிசர்வ் வங்கி | RBI Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி … Read more

பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே காரணம்! எடப்பாடி கண்டனம்…

சேலம்: நாமக்கல் அருகே பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்? எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது என்று கேள்வி எழுப்பி உள்ளார். நாமக்கல்லில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது பாதாள சாக்கடை அமைக்கும் குழியில் தவறி … Read more

`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' – ஜோதிமணி

“சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார். கரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ஜோதிமணி இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் செய்துள்ள பதிவில், “எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் … Read more

ஜனவரி 24ந்தேதி திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு…

சென்னை: திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு விருதுநகரில்  ஜனவரி 24ந்தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும், 3 மாதங்களே உள்ள நிலையில்,  தேர்தலை சந்திக்க திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.  இந்த முறையும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று களப்பணியாற்றி வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளது.   இதற்காக பல்வேறு பெயரில்  மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் … Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள்  முனைவர் படிப்பான பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே,மத்தியஅரசு சார்பில், பிரதம மந்திரியின் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான உதவித்தொகை (PMRF) (₹70k-₹80k + மானியங்கள்) மற்றும் IIT காந்திநகர் (மொத்தம் ₹1 லட்சம்) அல்லது விஸ்வேஸ்வராயா திட்டம் (மொத்தம் ₹1 லட்சம் மற்றும் திறமையான பகுதிகள்) போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் மாதத்திற்கு ₹1 லட்சம் (அல்லது … Read more

நள்ளிரவு 12 மணி; 12 வினாடிகள்… 12 திராட்சைகள் – இந்தியாவில் கவனம் ஈர்த்த ஸ்பெயின் கலாசாரம்!

புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களைச் சாப்பிட்டு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் இந்த வினோதமான சடங்கு, தற்போது இளைஞர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் “Las doce uvas de la suerte” என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அடிக்கும்போது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு திராட்சை வீதம் 12 திராட்சைகளைச் சாப்பிட வேண்டும் என்பது இதன் விதி. இவ்வாறு சரியாகச் சாப்பிட்டு … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 7 லட்சம் பேர் மட்டுமே இதுவரை (டிசம்பர் 31)  விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்  கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 4ந்தேதி முதல் ஒரு மாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்ட  வரைவு வாக்காளர் பட்டியல ல், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.  எஸ்ஐஆருக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி … Read more