அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் … Read more

தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? தலைமை நீதிபதிக்கு 262 பிரமுகர்கள் கடிதம்!| Contempt of court case against Tamil Nadu government? 262 personalities letter to the Chief Justice!

புதுடில்லி ‘தமிழக அமைச்சர் உதயநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு மீது, நீதிமன்ற அவதுாறு வழக்கை, தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ‘சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; அதை ஒழிக்க வேண்டும்’ என, தி.மு.க.,வைச் சேர்ந்த முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவருடைய இந்தக் கருத்து, நாடு முழுதும் … Read more

உச்சநீதிமன்றத்துக்கு உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 262 பேர் கடிதம்

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்துக்கு 262 பேர் கடிதம் எழுதி உள்ளனர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் … Read more

சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி பேராசிரியர் மனு: லோக் அயுக்தாவுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாரை சேர்ந்தவர் கல்லப்பா. இவர் கர்நாடக பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு, அப்போதைய ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த அமைப்பு தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது லோக் அயுக்தா போலீசார் அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தன் மீதான சொத்து குவிப்பு … Read more

 இந்தியாவுக்கு பாரதம் என்னும்  பெயர் சூட்டுவது குறித்து திமுக எம்பி கருத்து

டில்லி இந்தியாவுக்கு  பாரதம் என்னும் பெயர் சூட்டுவதை எதிர்க்க முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.  மேலும் குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என இருப்பதாகக் … Read more

மருத்துவ சாதனங்கள் விதிகள் தலையிட ஐகோர்ட் மறுப்பு| ICourt Refusal to Intervene Medical Devices Rules

புதுடில்லி :மருத்துவ சாதனங்களையும் மருந்துகள் பிரிவில் சேர்க்கும் மத்திய அரசின் அறிவிப்பாணைகளுக்கு தடை விதிக்கக் கோரும் வழக்கில் தலையிட, புதுடில்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மருத்துவ சாதனங்கள் சிலவற்றை மருந்துகள் பிரிவில் சேர்த்து, 2018ல் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.இதைத் தொடர்ந்து, 2020ல் வெளியிட்ட அறிவிப்பாணையில், அனைத்து மருத்துவ சாதனங்களும், மருந்துகள் பிரிவில் சேர்க்கப்பட்டன.இதை எதிர்த்து, மருத்துவ சாதனங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த … Read more

பெங்களூரு-தூத்துக்குடி விமானம் 3 மணி நேரம் தாமதம்

பெங்களூரு: பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணி அளவில் இண்டிகோ நிறுவன விமானம் பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு தூத்துக்குடிக்கு புறப்பட இருந்தது. இதற்காக பயணிகளும் காத்திருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடிக்கு புறப்பட இருந்த விமானம் கால தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். சுமார் 3 மணி … Read more

வாழ்த்துங்களேன்…

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே! உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர … Read more

ஜெயலலிதா மரணம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான பி ஏ ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்   தாக்கல் செய்த மனுவில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி A.ஆறுமுகசாமி ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆணையம், தனது அறிக்கையை … Read more