தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா… மீண்டும் உலக அரங்கில் ஜொலித்த இந்தியாவின் வைர ஈட்டி!
ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம், உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார் நீரஜ் சோப்ரா. தகுதிச்சுற்றின் முடிவில் முதலிடத்திலிருந்தது நீரஜ்தான். அந்த இடத்தை இறுதிச்சுற்றிலும் அவர் விட்டுத்தருவதாக இல்லை. எப்போதும் தனது முதல் இரண்டு … Read more