தங்கையின் லிவ்-இன் பார்ட்னரைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய சகோதரன்! – மும்பையில் அதிர்ச்சி
மும்பை, கல்யான் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் ஷேக். இவரது சகோதரி டிட்வாலா என்ற இடத்தைச் சேர்ந்த சபாஷ் ஷேக் (25) என்ற வாலிபருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இதன் மூலம் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருந்தது. ஈஸ்வர் ஷேக் தனது சகோதரி சபாஷ் ஷேக்குடன் உறவில் இருப்பதை விரும்பவில்லை. அதோடு சபாஷ் ஷேக்கும் அவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்த பெண்ணும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். இந்நிலையில் திடீரென சபாஷ் ஷேக் அவரது வீட்டிற்கு இரண்டு … Read more