தலைப்பு செய்திகள்
பாரதியின் 102-வது நினைவு தினம் | பாஜக ஆர்ப்பாட்டம் – News in photos
தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரை கண்டித்து கன்னியாகுமரி சுசீந்திரத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க-வினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது ஆய்வு கூட்டம். சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டில் நாடாளுமன்ற நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்ட … Read more
எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றமே பலரது வழக்குகளை தானானகவே முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இது பரபரப்பையும், திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை … Read more
மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் கேட்ட அதிகாரி; நூதன முறையில் கண்டித்த ஆட்சியர்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைத்தோறும், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு ஏராளமான மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் மனுக்கள்மீது அதிகபட்சம் ஏழு நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கலந்துகொண்டு, … Read more
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணி வீரர்கள் விவரத்தை அறிவித்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள்
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள நியூஸிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியானது. அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அந்தந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. Our 2023 @cricketworldcup squad introduced by their number 1 fans! #BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/e7rgAD21mH — BLACKCAPS (@BLACKCAPS) September 11, 2023 வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் … Read more
தமிழக அமைச்சர் உதயநிதிக்கு யதுவீர் கண்டிப்பு| Yaduveer reprimands Tamil Nadu Minister Udayanidhi
மாண்டியா : ”சனாதன தர்மம் அனைத்துக்கும் அடிப்படையாகும். தமிழக அமைச்சர் உதயநிதி கூறியதை, ஏற்க முடியாது,” என, மைசூரு அரச குடும்பத்தின், யதுவீர் கிருஷ்ண தத்த உடையார் தெரிவித்தார். மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது: அனைத்து தர்மத்துக்கும், ஒரு விதமான கவுரவம், மரியாதை உள்ளது. யாராக இருந்தாலும், முதலில் தர்மத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். நமது மாநிலம் மற்றும் நாட்டில், சனாதன தர்மம் அனைத்துக்கும் அடிப்படையானது. இத்தகைய தர்மத்தை பற்றி, தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதை, ஏற்க முடியாது. … Read more
Marakkuma Nenjam: `மறக்காது பாஸ், நிச்சயம் மறக்காது!'- எங்கே கோட்டைவிட்டது ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்?!
ட்விட்டரில் நேற்றிரவு தேசிய அளவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்தது சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ கான்சர்ட். ஆனால், அது ஆர்ப்பரிக்கும் அவரது இசைக்காக அல்ல. ஒற்றை நிகழ்ச்சி எப்படி உள்ளே இருந்தவர்களையும், வெளியே சாலையில் சென்றவர்களையும் ஒருசேர மொத்தமாகப் பாதித்தது என்பதற்காக. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் என்னவெல்லாம் தவறாகப் போக முடியுமோ, அது அனைத்துமே இந்த நிகழ்ச்சியில் நடந்தேறின. அப்படி என்னவெல்லாம் நடந்தது, எங்களது நேரடி அனுபவம் இங்கே… Marakkuma Nenjam – Rahman … Read more
ரணத்தை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: காவல்துறை விளக்கத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரியது ஈவன்ட் நிறுவனம்….
சென்னை: பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தாம்பரம் காவல்துறை, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டியது. இதையடுத்து, நிகழ்ச்சியை நடத்திய, ஈவன்ட் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் சென்னை முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் முதலமைச்சர் … Read more
1,180 கி.மீ ரயில் பயணம்.. அதுவும் 50 கி.மீ வேகத்தில்! கிம் ஜாங் உன்னின் பயண ரகசியம் இதுதான்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ரயில் பயணத்தை தொடங்கியுள்ளார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுமார் 1,180 கி.மீ தொலைவு இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் ஏன் ரயிலில் பயணம் செய்கிறார் என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. உலகமே ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்கையில் தனிப்பாதையில் ராஜநடை போடுபவர்தான் Source Link