நீங்கள் விரும்பும் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குவது? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வாழ்க்கை தணிக்கை (Life Audit) செய்யுங்கள்: வாழ்க்கை தணிக்கை செய்வது, உங்கள் வாழ்க்கையில் எங்கு மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கும், புதிய பயணத்தை தொடங்குவதற்கும் உதவுகிறது. வாழ்க்கையின் இந்த 8 பகுதிகளில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள், ஆரோக்கியம், … Read more

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், கை துப்பாக்கி வழங்க வருவாய்த் துறை ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில அரசின் உள்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் கை துப்பாக்கி வழங்கப்படுமா? இல்லை வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் கையாளப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் என்பது மணல் கடத்தல் கும்பலால் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட அரசு … Read more

15 அறிவிப்பும் பக்கா.. ஓமனில் வேலை செய்றவங்கலாம் கொடுத்து வெச்சவங்க -தொழிலாளர்களுக்கு இவ்ளோ சலுகையா?

மஸ்கட்: ஏராளமான தமிழர்கள் பணிபுரிந்து வரும் வளைகுடா நாடான ஓமனில் நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் 15 முக்கிய சட்டங்கள் என்னவென்று பார்ப்போம். 1. முதலாவதாக ஓமன் நாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்நாட்டு குடிமக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை Source Link

சென்னை: “ஆன்டியைக் கொலை செய்ததற்கு இதுதான் காரணம்'' – மருமகனின் தகவலால் ஷாக்கான குடும்பத்தினர்!

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு. இவர் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு மரியன் லாசர் என்ற மகனும், 23 வயதில் மகளும் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு இடது காலில் குறைபாடு உள்ளதால் அவர் தாங்கி தாங்கித்தான் நடப்பார். இந்த நிலையில் கணவர், மகன், மகள் என மூன்று பேரும் வேலைக்குச் சென்று விட்டதால் வேளாங்கண்ணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை முடிந்து மகன் மரியன் லாசர் … Read more

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், வெப்பத்தால் அசவுகரியங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை … Read more

பாஜகவை மறைமுகமாக சீண்டிய கேபி முனுசாமி.. யாரும் வர்றது இல்லையாம்.. எப்பவுமே அதிமுக திமுக தான்! ஆஹா!

நெல்லை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, கூட்டணியில் இருக்கும் பாஜகவை சீண்டுவது போல பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் Source Link

We will give justice to victims of Manipur: Supreme Court | மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் : உச்சநீதிமன்றம்

புதுடில்லி: மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கான நீதியை நாங்கள் வழங்குவோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் கூட்டு வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள், வெளிப்படையான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்க உத்தரவிடக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 31) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தனி ஒரு சம்பவமாக … Read more

ஜன் விஸ்வாஸ் மசோதா: தொழில்முனைவோர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு சிறைத் தண்டனை கிடையாது…!

‘இனிமேல் தொழில்முனைவோர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு சிறை தண்டனை கிடையாது’ என்று கடந்த வியாழக்கிழமை மக்களவையில் ஒப்புதல்பெற்ற ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத்திருத்த மசோதா கூறுகிறது. ‘ஜன் விஸ்வாஸ்’ என்றாலே மக்களின் நம்பிக்கை அல்லது மக்களின் மேலுள்ள நம்பிக்கை என்று பொருள் ஆகும். இந்த சட்டத் திருத்தத்தில் 19 அமைச்சரவைக்கு கீழுள்ள, பல்வேறு தொழில் மற்றும் மக்கள் செயல்பாடுகள் குறித்த 42 சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய, நடைமுறையில் நடக்கக்கூடிய மற்றும் … Read more

தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

சென்னை: தக்காளி விலை உயர்வு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்க உள்ளது. அமைச்சர் பெரியகருப்பன், சென்னை தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், தக்காளிக்கு விலை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒரு சிக்கலா.. இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கே சவாலாகும் காதல்! ஆந்திரா வந்த இலங்கை பெண்

அமராவதி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் காதலரை தேடி இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்து இருக்கிறார். ஒரே மாதத்தில் இதேபோன்று மூன்றாவது சம்பவம் அரங்கேறியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் விக்னேஷ்வரி. பேஸ்புக் பயனாளரான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பேஸ்புக்கில் பேசி பழகி வந்து Source Link