சென்னை: வேலைவாங்கி தருவதாகக் கூறி மோசடி – முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது

ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `அரசு வேலைவாங்கித் தருவதாக் கூறி இடைத்தரகர் அனிபா மற்றும் சிலர் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் உதவியாளராக வேலைப்பார்த்த ரவி என்பவரை அறிமுகம் செய்துவைத்தனர். அவர், தனக்கு எல்லா துறைகளின் அமைச்சர்களையும் தெரியும். அதனால் எளிதாக அரசு வேலை வாங்கித் தருகிறேன் என உறுதியளித்தார். பின்னர் என்னை நம்ப வைத்து 11 லட்சம் செலவாகும் என ரவி தெரிவித்தார். அதை … Read more

கவலையினால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை எப்படி போக்கலாம்?

வாழ்க்கையில் கவலை இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே கவலையாக இருந்தால் எப்படி என்று ஒரு சிலர் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். கவலை என்பது ஒரு மனிதனுக்கு வரும் சாதாரண ஒரு உணர்வு, ஆனால் கவலையினால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தன்மையும்,பதற்றமும் ஒருமனிதனை முன்னேற விடாமல் வீழ்த்திவிடக்கூடியவை. இவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை முதலாவதாக எல்லா மனிதர்களுமே வாழ்வின் முழுமையை மகிழ்ச்சியாக கழித்துவிடுவதில்லை.கவலைகள் மன அழுத்தங்கள் வருவது வாழ்க்கையின் ஒரு பகுதி என ஏற்றுக்கொள்ளுதல். கவலை மற்றும் பதற்றத்தன்மை கட்டுப்படுத்தக்கூடியதும் மற்றும் … Read more

பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய விவகாரம் தொடர்பாக பீகார் அரசு அதிகாரிகள் குழு, தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

ஆண்களைவிட பெண்களால் அதிகம் சம்பாதிக்க முடியும்… எப்படி, எப்படி?

பொதுவாகவே, பண விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் கில்லாடிகள். வேலைக்குப் போகாத காலத்திலேயே பெண்கள்தான் சேமிப்பில் கில்லி. வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஆண்களிடம் மாதக் கடைசியில் பர்ஸ் காலியாகிவிடும். அந்த நேரத்தில் குடும்பத்திற்கான செலவுகளை செய்பவர்கள் பெண்கள். அவர்கள் எப்படி, எங்கு சேமித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நெருக்கடி காலத்தில் குடும்பத்தின் பணத் தேவைகளைச் சமாளிப்பதில் வல்லவர்கள். இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராகப் பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். பெண்கள் இன்னும் கொஞ்சம் … Read more

ஆண்களைவிட பெண்களால் அதிகம் சம்பாதிக்க முடியும்… எப்படி, எப்படி?

பொதுவாகவே, பண விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் கில்லாடிகள். வேலைக்குப் போகாத காலத்திலேயே பெண்கள்தான் சேமிப்பில் கில்லி. வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஆண்களிடம் மாதக் கடைசியில் பர்ஸ் காலியாகிவிடும். அந்த நேரத்தில் குடும்பத்திற்கான செலவுகளை செய்பவர்கள் பெண்கள். அவர்கள் எப்படி, எங்கு சேமித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நெருக்கடி காலத்தில் குடும்பத்தின் பணத் தேவைகளைச் சமாளிப்பதில் வல்லவர்கள். இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராகப் பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். பெண்கள் இன்னும் கொஞ்சம் … Read more

ஆந்திராவில் 11 ஆண்டுகள் மனைவியை இருட்டறையில் அடைத்து வைத்திருந்த கணவர்!

ஆந்திரா மாநிலத்தில் 11 ஆண்டுகள் தன்னுடைய மனைவியை வீட்டில் அடைத்திருந்த கணவரின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருட்டறையில் அடைக்கப்பட்ட மனைவி ஆந்திரா மாநிலம் விஜய நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மதுசூதனனுக்கும்,புட்டபர்த்தி பகுதியைச் சேர்ந்த சாய் சுப்ரியா என்பவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்குப் பின் மதுசூதனது பெற்றோருக்குச் சாய் சுப்ரியாவின் நடத்தையில் சந்தேகமிருப்பதாகக் கூறி அவரை வீட்டில் அடைக்கச் சொல்லி மகனிடம் கூறியிருக்கிறார்கள். @Indiatimes இதனால் தனது மனைவியை மதுசூதனன் இருட்டறையில் அடைத்து … Read more

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; பீகார் அதிகாரிகள் குழு பேட்டி

சென்னை: பிரச்சனை இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாக பீகார் தொழிலாளர்கள் தெரிவித்தனர் என  தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்த பின் பீகார் அதிகாரிகள் குழு பேட்டி அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கினர் எனவும் அவர் பேசியுள்ளனர்.

21-ல் வடகிழக்கு மாநிலங்களுக்கு பாரத் கவுரவ் ரயில் சேவை | Bharat Gaurav train service to North Eastern states on 21st

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 21-ம் தேதி பாரத் கவுரவ் ரயில் சேவை துவங்குகிறது. ‘பாரத் தர்ஷன்’ சுற்றுலா ரயில் திட்டம், கடந்த மார்ச்சில் நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக, பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் சேவை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் பாரத் கவுரவ் ரயில் சேவை துவங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.டில்லி சபர்தர்ஜூங் ரயில் நிலையத்திலிருந்து அசாம், அருணாசலபிரதேசம், நாகாலாந்து, … Read more

`கால்நடை வலி நிவாரண மருந்தால் கழுகுகளுக்கு ஆபத்து!’ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!

தமிழகத்தில் பிணந்தின்னி கழுகுகளை அழிவிலிருந்து பாதுகாக்க, கால்நடைகளுக்குப் போடப்படும் வலி நிவாரணமருந்துகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களிடம் இது பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கழுகு இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கழுகுஆராய்ச்சியாளர் மணிகண்டன், இது தொடர்பாகக் கூறுகையில், “ நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்குபிணந்தின்னி கழுகுகளின் வாழ்விடங்களாக உள்ளது. கழுகு “காடுகளின் அரசன்” முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் ! கழுகுகள், காடுகளின் துப்புரவுப் பணியாளர்களாகவும், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பெரும் … Read more

உங்களிடம் இந்த அறிகுறிகள் இருக்குதா? அப்போ நீங்கள் தான் அழகானவராம்

அழகு என்ற பொருளுக்கு ஒவ்வொரு நபரின் விளக்கமும் வேறாக காணப்படும் சிலர் வெளித்தோற்றத்தை வைத்து அழகு என்று கூறுவார்கள். பலர் அகம் சார்ந்ததை அழகு என்று கூறுவார்கள். பெரும்பாலும் அழகு என்பது அகநிலையை சார்ந்ததாக இருக்கும். சில வேளைகளில் மனமே நாங்கள் அழகற்றவர்கள் என நினைக்க வைக்கும். இவ்வுலகில் எல்லாமே அழகுதான். பார்ப்பவர் எந்த எண்ணத்தில் பார்க்கின்றார் என்பதில் தான் அனைத்துமே அடங்குகின்றது.  இருப்பினும் குறிப்பிடப்படும் சில அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் அழகானவர். உங்களை யாரவது … Read more