கடக ராசியில் பயணிக்கு சந்திரன்! இந்த ராசிக்காரர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லதாம்

இன்று சுபகிருது வருடம் மாசி மாதம் 20 ஆம் நாள். சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணிக்கின்றார். இன்று மூலம், பூராடம் என்ற இரண்டு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.     உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     … Read more

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார்: தமிழ்நாடு அரசுடன் பிகார் அனைத்துக்கட்சி குழு மாலை ஆலோசனை..!!

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்துக்கட்சி குழு இன்று மாலை சென்னை வருகை தருகிறது. பிகாரில் இருந்து இன்று மாலை சென்னை வரும் அனைத்துக்கட்சி குழு, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

மனைவியின் திருமணம் தாண்டிய உறவு; குழந்தைகளுடன் தற்கொலை – ஒரே சிதையில் 7 உடல்கள் எரிக்கப்பட்ட சோகம்

திருமணம் தாண்டிய உறவுகள், மிகப்பெரிய விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள சன்சோர் என்ற இடத்தை சேர்ந்தவர் சங்கர் ராம். இவர் மனைவி பப்லி, 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார். வீட்டில் பப்லி எப்போதும் போனில் பேசிக்கொண்டிருப்பார் என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் பப்லியின் நடவடிக்கையில் சங்கர் ராம் சந்தேகப்படவில்லை. ஆனால் நாளடைவில் அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் அது குறித்து சங்கர் விசாரிக்க ஆரம்பித்தார் என்றும், இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு … Read more

தொடரும் தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னையில் ஒருவர் தற்கொலை…

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து வரும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தாம்பரத்தைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி, அதனை கவர்னர் அனுமதி கோரி அனுப்பி … Read more

நெல்லை அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி காயம்..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி ஜெஸ்ஸி (55) காயமடைந்தார். தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த தொழிலாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்பு ஆலியா பட் வீடு, இப்போது சைஃப் அலிகான் வீடு – அத்துமீறும் புகைப்படக்காரர்கள்! என்ன நடந்தது?

சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் வீட்டிலிருந்த போது அதனை அவருக்குத் தெரியாமல் சிலர் புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிட்டனர். இது குறித்து ஆலியா பட் கடும் விமர்சனம் செய்திருந்தார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் புகைப்படக் கலைஞர்களின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆலியா பட் வீட்டைத் தொடர்ந்து தற்போது நடிகர் சைஃப் அலி கான் வீட்டிற்குள்ளும் பத்திரிகையாளர்கள் நுழைந்துள்ளனர். ஆலியா பட் Alia Bhatt Alia Bhatt: ரகசியமாக போட்டோ எடுக்க முயன்ற நபர்கள்; கோபமடைந்த ஆலியா … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: சென்னை தலைமைச் செயலக அலுவலர் கைது

சென்னை: தமிழகஅரசில், அரசு பணி வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில்,  சென்னை தலைமைச் செயலக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதைக்காட்டி அரசு வேலை வாங்கித்தருவதாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவது வழக்கமாகவே உள்ளது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை நிரூபித்து வருகிறது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது,  கோவையில் வ.உ.சி., பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த ஆத்மா சிவக்குமார் என்வர்,  அரசு வேலை … Read more

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

சென்னை: சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மன உளைச்சலில் இருந்து வந்த வினோத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Doctor Vikatan: சிறுநீர் கழிக்கும்போது வாடை… எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?

Doctor Vikatan: சிறுநீர் கழிக்கும்போது வரும் வாடை எதை உணர்த்துகிறது? ஒவ்வொரு முறை ஒவ்வொருவித வாடை வருகிறது. சாப்பிடும் உணவுக்கும் சிறுநீர் வாடைக்கும் தொடர்பு உண்டா? சிறுநீரில் வாடை வந்தால் சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா மருத்துவர் நிவேதிதா நாம் சாப்பிடுகிற திட உணவுகளும், தண்ணீர் உள்ளிட்ட திரவ உணவுகளும் செரிமானமாகி, கழிவுகள் மலம் மற்றும் சிறுநீரின் வழியேதான் வெளியேறும். அதனால் அவற்றில் வாடை வருவது இயல்புதான். … Read more

கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்… வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், நாட்டின் முக்கிய விஞ்ஞானி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை வழக்கு விசாரணைக்கு என ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தை நெரித்து கொலை கொலை செய்யப்பட்ட விஞ்ஞானி, ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான Andrey Botikov என தெரிவிக்கப்பட்டுள்ளது. @linkedin கடந்த 2020ல் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் மொத்தம் 18 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் தான் கொல்லப்பட்ட Andrey Botikov. வடமேற்கு மாஸ்கோவில் அமைந்துள்ள … Read more