இருவரை கொன்ற யானை பிடிக்க 5 கும்கிகள் வருகை| 5 Kumkis arrive to catch the elephant that killed two people

தட்சிண கன்னடா,: ரெஞ்சிலாடி கிராமத்தில், இருவரை கொன்ற காட்டு யானையை பிடிக்க, ஐந்து கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தட்சிண கன்னடா மாவட்டம், கடபா தாலுகா, ரெஞ்சிலாடி கிராமத்தில் நேற்று முன்தினம், காட்டு யானை தாக்கியதில் ரஞ்சிதா, 21, அவரை காப்பாற்ற முயன்ற ரமேஷ் ராய், 55, ஆகியோர் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் எடுக்க விடாமல், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். வனத்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, தலா 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று, … Read more

திண்டுக்கல்: அடுத்தடுத்து 4 வீடுகளில் பூட்டுகள் உடைப்பு; நூறு பவுன் நகைக் கொள்ளை – நடந்தது என்ன​​?

​திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி அருகே தனியார் சிமென்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உள்ளே 150 ஊழியர்கள் குடியிருப்புகள் இருக்கின்றன. அந்தக் குடியிருப்பில் நான்கு ஊழியர்கள் நேற்று வீட்டில் இல்லை. இதையறிந்த மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு    வீடுகளின் பூட்டை உடைத்து திருநாவுக்கரசு என்பவரின் வீட்டிலிருந்த 100 சவரன் தங்கநகைகள், பாஸ்கர் என்பவர் வீட்டிலிருந்த பணம் 90,000, செந்தில் என்பவர் வீட்டிலிருந்த பணம் 10,000 ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். வேல்முருகன் என்பவர் வீட்டில் பூட்டு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஐந்தாண்டு ஆட்சி பூர்த்தி செய்த நான்கு முதல்வர்கள் | Four Chief Ministers who have completed their five-year tenure

கர்நாடகாவில் 1952முதல் கர்நாடகாவில் பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை நான்கு முதல்வர்கள் மட்டுமே முழுமையாக ஐந்து ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்துள்ளனர். இந்தியாவே, கர்நாடக சட்ட சபை தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. கர்நாடகாவை பொறுத்த வரை 1952 முதல் இதுவரை ௨௩ பேர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். ஆனால் வெறும் நான்கு முதல்வர்கள் மட்டுமே ஐந்து ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். இதன்படி 1962 — 67 ஆண்டு வரை நிஜலிங்கப்பா முதல் முறையாக ஐந்து … Read more

சுய உதவிக்குழுக்களின் கணக்குகளைப் புதுப்பிக்க ரூ.30,000 லஞ்சம்; பெண் சார்-பதிவாளர் உதவியாளருடன் கைது

ஈரோடு, ரங்கம்பாளையத்திலுள்ள பதிவுத் துறையின் மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில் சீட்டு மற்றும் சங்கங்களின் பதிவு அலுவலகத்தில் சார்-பதிவாளராகப் பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி (55). ஆடவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சீட்டு நிறுவனம், நிதி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை ஆண்டுதோறும் சரிபார்த்து அவற்றை புதுப்பித்துத் தருவது இவரது முக்கியப் பணியாகும். அனைத்துப் பதிவு பணிகளையும் ஆய்வுசெய்து, அதை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யும் பணியில் இவரின் உதவியாளராக இருக்கும் தமிழ்செல்வன் (40) ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தினந்தோறும் … Read more

பிரான்ஸ் பாடசாலைக்குள் பெண் ஆசிரியை பதற வைத்த மாணவன்: இரத்தவெள்ளத்தில் சரிந்த கொடூரம்

பிரான்ஸில் தனியார் பள்ளி ஒன்றில், பட்டப்பகலில் மாணவன் ஒருவன், ஸ்பானிய மொழி ஆசிரியர் ஒருவரை திடீரென்று கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் பிரான்சின் தென்மேற்கு பகுதியான Saint-Jean-de-Luz பகுதியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 53 வயதான அந்த ஆசிரியருக்கு உடனடியாக அவசர மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் காயங்கள் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. @facebook சம்பவத்தின் போது ஸ்பானிய மொழி பாடம் முன்னெடுக்கப்பட்டு … Read more

பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசுவதாக எழுந்த புகாரில் தமிழக அரசுக்கு பட்டியலின நல ஆணையம் நோட்டீஸ்

சென்னை: பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசுவதாக எழுந்த புகாரில் தமிழக அரசுக்கு பட்டியலின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டியலினத்தோர் மீது அவதூறு பேச்சுகள் என பட்டியலின நல ஆணையத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உ.பி., அரசை விமர்சித்து வீடியோ : பாடகிக்கு நோட்டீஸ்| Notice for singer who released video criticizing UP Govt.

லக்னோ,உத்தர பிரதேச அரசை விமர்சித்து, போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் பாடி வெளியிட்ட ‘வீடியோ’ பாடலுக்கு, விளக்கம் கேட்டு போலீசார் ‘நோட்டீஸ்’ அனுப்பினர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கான்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிய போது, ஒரு குடிசை வீட்டுக்கு போலீசார் தீ வைத்ததில், தாய், மகள் உடல் கருகி பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்பிரச்னை, அம்மாநிலத்தை உலுக்கியுள்ள நிலையில், போஜ்புரி பாடகி நேஹா … Read more

“அக்கப்போர்‌ செய்வதை விடுத்து, தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார் ஆளுநர்?" – பொன்முடி காட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டின்‌ ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு.ஆர்‌.என்‌.ரவி அவர்கள்‌ மாநிலத்துக்குப்‌ பொதுவானவராக செயல்படாமல்‌, ஓர்‌ அரசியல்‌ கட்சிப்‌ பிரமுகர்‌ போலவே தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள்‌ கவனித்துக்‌ கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. அரசியல்‌ சட்டத்தின்படி பதவிப்‌ பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாண்புமிகு ஆளுநர்‌, இந்திய அரசியல்‌ சட்டம்‌ வலியுறுத்தும்‌ மதச்சார்பின்மைக்‌ கொள்கைக்கு மாறாக, சனாதன தர்மம்‌ என்றெல்லாம்‌ பேசி, ஒரு கட்சியின்‌ கொள்கைப்‌ பரப்புச்‌ செயலாளர்‌ … Read more

பாகிஸ்தானுக்கு 25,000 கோடி கடன் வழங்க சீனா ஒப்புதல்!

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டொலர் (இளநகை பணமதிப்பில் ரூ.25,500 கோடி) கடனை வழங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டொலர் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, அந்நாட்டிற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சர் இஷாக் தார் இன்று (புதன்கிழமை) அறிவித்தார். பொருளாதாரச் சரிவைத் தவிர்க்க 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை நாடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) அமைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வரி வருவாயை … Read more