`Toxic Relationship'-ன் அளவுகோல் எது? |OPEN-ஆ பேசலாமா – 15

சமீப காலங்களில் Toxic relationship என்கிற வார்த்தையை அதிகம் கேள்விப்படுகிறோம். ஆண் – பெண் உறவே முரண்களால் நிறைந்திருந்தாலும் அந்த மோதலும், ஈர்ப்பும் கலந்த காதலே அந்த உறவைக் கொண்டு செல்கிறது. இப்படியான சூழலில் எந்தெந்த விதங்களில் ஓர் உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்.. “பல்வேறு காரணங்களைக் கொண்டு ஓர் உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாகி விட்டது எனக் கூற முடியும்” என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்… “ஆண் – … Read more

'2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும்': பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உறுதி

பாட்னா: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறிய அறிவுரையை காங்கிரஸ் ஏற்று கொள்ள வேண்டும்; ஒன்றிணைந்து செயல்பட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் சிறப்பாக நடைபெற்றது, அவர்கள் இதோடு நின்றுவிடக்கூடாது என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

IND v AUS: மீண்டும் காப்பாற்றிய லோயர் ஆர்டர்; சவாலாக மாறியிருக்கும் 2வது டெஸ்ட்டை இந்தியா வெல்லுமா?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமானது. பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் … Read more

முழங்கை ரொம்ப கருப்பா இருக்கா? கவலையை விடுங்க.. இதோ சூப்பரான டிப்ஸ்

  பொதுவாக நமது உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான் காரணமாகும். இதற்காக கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும். தற்போது முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில … Read more

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின் ஒன்றிய நிதியமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும். ஒன்றிய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து நிலுவை தொகையை விடுவிக்க முடிவெடுத்துள்ளது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.

குஜராத் சோம்நாத் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடை| Gujarat Somnath Temple Mukesh Ambani Rs. 1.51 crore donation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காந்திநகர்: குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார் . தொழிலதிபர் முகேஷ் அம்பானி. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி , சிவராத்திரியை முன்னிட்டு குஜராத் சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலுக்கு மகன் ஆகாஷ் அம்பானியும் சென்றார். இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு ரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார். காந்திநகர்: குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ. 1.51 … Read more

`பள்ளிக் கல்லூரி மாணவர்களே டார்கெட்!' – நரிக்குடி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்… 8 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே நேர்த்தியாயிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக அ.முக்குளம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.முக்குளம் அருகேயுள்ள நேர்த்தியாயிருப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 24) என்பவர் காரில் சுமார் 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், மனோகரனை காவல் நிலையம் … Read more

தேனியில் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் தேதி புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி: தேனியில் முதலாவது புத்தகத் திருவிழா மார்ச் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியார் திடலில் அரங்குகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளா: ஆதிவாசி இளைஞர் மர்ம மரண வழக்கு; ஆறு பேரிடம் போலீஸ் விசாரணை!

வயநாடு அட்டப்பாடி ஆதிவாசி இளைஞர் மது கொலை வழக்கைப் போன்றே, கோழிக்கோட்டில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மரண வழக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வயநாடு மாவட்டம், கல்பற்ற வெள்ளாரம்குந்நு அருகே அட்லஸ் பாறவயல் காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (46). இவருக்குத் திருமணம் நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்துக்காக அவர் மனைவி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்த மறுநாள் விஸ்வநாதன் மருத்துவமனைக்குச் சென்றபோது, காவலாளி உள்ளிட்ட சிலர் அவரைத் … Read more

பிசுபிசுக்கும் பிரான்ஸ் வேலைநிறுத்தம்?: மார்ச் 7ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்பு

எதிர்பார்த்ததைவிட வேலைநிறுத்தம் தொடர்பான பேரணிகளில் குறைவான பணியாளர்களே கலந்துகொண்டதால் பிரான்ஸ் வேலைநிறுத்தம் பிசுபிசுத்துப்போனதாக கருதப்படுகிறது எதிர்பார்த்ததைவிட குறைவான பணியாளர்கள் பிரான்ஸ் முழுவதும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அரசின் திட்டத்தை எதித்து பேரணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ஊழியர்கள். ஆனால், வேலைநிறுத்தத்தின் ஐந்தாவது நாளில் (பிப்ரவரி 16) எதிர்பார்த்ததைவிட குறைவான பணியாளர்களே பேரணிகளில் பங்கேற்றார்கள். மார்ச் 7ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்பு ஆனால், அடுத்த மாதம், அதாவது மார்ச் 7ஆம் திகதியை இலக்காக வைத்துள்ள தொழிலாளர் … Read more