2.66 லட்சம் மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு முன்பதிவு.., காத்திருப்பு 2 ஆண்டுகள்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி சந்தையில் தனது வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட XUV700, ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV300, XUV400 EV, தார் எஸ்யூவி, பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றுக்கு மொத்தமாக 2,66,000 அதிகமான முன்பதிவுகள் நாடு முழுவதும் டெலிவரிக்கு காத்திருக்கின்றது. மஹிந்திரா ஸ்கார்பியோ (ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் இணைந்து) மொத்தமாக 1.19 லட்சம் முன்பதிவுகளில் மிகப்பெரிய பேக்லாக் உள்ளது, அதே சமயம் பொலிரோ (பொலேரோ மற்றும் பொலேரோ … Read more

நயாகரா அருவியில் மகனுடன் சேர்ந்து குதித்த பெண் மரணம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்..ஹெலிகொப்டர் மூலம் மீட்பு

அமெரிக்காவில் பெண்ணொருவர் தனது மகனுடன் சேர்ந்து அருவியில் குதித்து பலியான நிலையில், அவரது ஐந்து வயது மகன் உயிர் தப்பியுள்ளார். நயாகரா அருவி இல்லினாய்ஸைச் சேர்ந்த 34 வயது பெண்ணொருவர், கடந்த 12ஆம் திகதி தனது கணவர் மற்றும் 5 வயது மகனுடன் விடுமுறையை கழிப்பதற்காக நயாகரா மாநில பூங்காவிற்கு வந்துள்ளார். அங்கு Goat Island-யில் உள்ள தண்டவாளத்தின் மீது ஏறிய குறித்த பெண், தன் மகனுடன் சேர்ந்து நயாகரா அருவியில் குதித்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. … Read more

கோயிலில் பாகுபாடு கூடாது! உயர்நீதிமன்றம் மதுரை

மதுரை: கோயிலில் பாகுபாடு கூடாது என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி என்பவர், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தவிடாமல் உயர்சாதியினர் தடுப்பதாகவும் தங்கள் குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், ‘கோயில் … Read more

பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் ஒவ்வொரு அறையிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தென்காசி: “கனிம வளக் கடத்தல் லாரிகளால் தொல்லை” – சாலையின் நடுவே பள்ளம் தோண்டிய பஞ்சாயத்து தலைவர்!

தென்காசி மாவட்டம், கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகப் பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். பூமியில் அதிக ஆழத்துக்குத் தோண்டி கனிம வளம் வெட்டி எடுக்கப்படுவதால் அருகிலுள்ள விவசாய கிணறுகள் வற்றிவிட்டன. அதனால் ஏராளமான விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்குச் சென்று விட்டனர். கனிம வளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனம் எனவே, கல்குவாரிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்ட … Read more

குட்கா வழக்கு: மார்ச் 20ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்,  கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ வாதத்தைத் தொடர்ந்து, வழக்கு  மார்ச் 20ந்தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த  2015-ம் ஆண்டு புகையிலைப் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் முக்கிய டைரி ஒன்றி சிக்கியது. அதில் இருந்த தகவலின்படி,   அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்.21-ம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் … Read more

வந்தார்…சர்ச்சையை கிளப்பினார்…சென்றார்: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ராஜினாமா| BCCI chief selector Chetan Sharma resigns from his post

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இந்திய அணி கிரிக்கெட் அணி வாரிய தலைவர் சேட்டன் சர்மா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ‘டி-20’ உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் திரும்பியது. இதனையடுத்து, சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டது. புதிய தேர்வுக்குழுவை நியமிக்க விளம்பரம் செய்யப்பட்டது. அதில், சேட்டன் சர்மா விண்ணப்பிக்க அவரை மீண்டும் தலைவராக பிசிசிஐ … Read more