வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஐ.நா-வில் 'கைலாசா' பிரதிநிதிகள் – கலந்து கொண்டது எப்படி?!

நித்யானந்தா இந்தியாவின் பிரபலமான சாமியார்களில் ஒருவராக வலம் வந்தவர். பின்னர் வெளியான வீடியோ, அதை தொடர்ந்து கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற சர்ச்சைகளில் சிக்கினார். அவரை கைது செய்வதற்கு போலீஸார் தீவிரம் காட்டினர். இவற்றில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக சொல்லப்பட்டது. நித்தியானந்தா இதனிடையே மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கினார் என்றும், அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு, கொடியையும் வெளியிட்டார். மேலும் அரசியலமைப்பு, பாஸ்போர்ட், சின்னம் ஆகியவை அறிமுகம் … Read more

கொலை வழக்கில் சிக்கியவர் வீடு புல்டோசர் வாயிலாக இடிப்பு | The house of the accused in the case of murder was demolished by bulldozer

லக்னோ, உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் சிக்கியுள்ள சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரின் உதவியாளர் வீடு, ‘புல்டோசர்’ வாயிலாக நேற்று இடிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜில், கடந்த 2005ல் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ராஜு பாலை ஐந்து பேர் சுட்டுக் கொன்றனர். இவரை, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அதீக் அஹமது முன்விரோதம் காரணமாக கொன்றதாக கூறப்பட்டது. இந்தக் கொலை வழக்கின் முக்கிய … Read more

Doctor Vikatan: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

Doctor Vikatan: என் சகோதரி வீட்டில் காபி, டீ, பிரியாணி, கறிக்குழம்பு என எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுகிறார்கள். முதல்நாள் சமைத்த உணவுகளையும் இப்படித்தான் செய்கிறார்கள். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது சரியானதா? Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த பொதுமருத்துவர் ஆதித்யன் குகன் பொதுமருத்துவர் ஆதித்யன் குகன் | கோவை சமைத்த உணவை சூடுபடுத்துவதில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் விஷயம்… சமைத்த உணவை மீண்டும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….

ஈரோடு: பிப்ரவரி 27ந்தேதி நடைபெற்று முடிந்த ஈரோடு  கிழக்கு தொகுதியில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு ஜெயிக்கப்போவது யார் என்பது காலை 11மணி அளவில் தெரிய வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி   நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 … Read more

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளிடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 6-ம் தேதி நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

நாமக்கல்: சுவர் இடிந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி; பழைய வீட்டை இடிக்கும்போது நேர்ந்த துயரம்

நாமக்கல்: கன்டெய்னர் லாரிமீது கார் மோதி விபத்து; ஐந்து பெண்கள் பலியான அதிர்ச்சி சம்பவம்! நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருக்கிறது சூரியம்பாளையம். இந்த கிராமத்தில் உள்ள 7-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர், தன்னுடைய பழைய வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புது வீடு கட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இதற்காக, தன் பழைய வீட்டை இடிக்கும் பணியை என்ஜினீயர் சங்கரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், என்ஜினீயர் சங்கர், பழைய கட்டடத்தை இடிக்கும் பணியை, நெய்க்காரப்பட்டிபட்டியை சேர்ந்த … Read more

`அமைதியான எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள்' பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி 2023; $740 டாலர் பரிசு

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் கோய் அமைதி அறக்கட்டளை (The Goi Peace Foundation) எனும் தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய `இளைஞர்களுக்கான பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி – 2023′ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. அமைதி மற்றும் மனிதத்துவத்திற்காகத் தனது வாழ்வினைச் சமர்ப்பித்து வாழ்ந்த ஜப்பானிய ஆசிரியர், தத்துவ ஆய்வாளர், கவிஞர் மற்றும் நூலாசிரியர் என்கிற பன்முகத்தன்மை கொண்ட மசாகிஷா கோய் என்பவரின் அமைதிக் கொள்கைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட … Read more

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வழி என்ற ஊரில் அமைந்துள்ளது. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி, பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்–புலி; பாதர்–கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது. நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் … Read more