மகனை அணைத்தபடி இடிபாடுகளுக்கும் புதைந்துபோன தாயார்: 5 நாட்களுக்கு பின்னர் சிலிர்க்க வைத்த சம்பவம்
துருக்கியின் Kahramanmaras பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, ஐந்து நாட்களுக்கு பின்னர் தாயாருடன் 9 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி புதைந்து துருக்கியின் Kahramanmaras பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மொத்தமாக சிதைந்துபோயுள்ளது. சர்வதேச மீட்பு குழுவினர், குரலெழுப்பியபடி ஒவ்வொரு அங்குலமாக தேடி வருகின்றனர். @skynews இந்த நிலையில் லெய்லா என்ற பெண்மணியை மீட்ட சம்பவத்தை வெளியிட்டுள்ளனர் அங்குள்ள மக்கள். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த லெய்லா, நிலநடுக்கத்தில் … Read more