சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; பிரதமர் பங்கேற்பு
புதுடெல்லி, நாட்டில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்றும் முக்கிய நபர்களின், அதிலும் அவர்கள் சமூகத்திற்கு பங்காற்றியதற்கு பதிலாக சமூகம் எதுவும் செய்யாமல் விடப்பட்டவர்களை கொண்டாடும் முனைப்பில் அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 200 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் நிலவிய சமத்துவமற்ற நிலையை எதிர்கொள்ளும் சமூக சீர்திருத்த பணியை மேற்கொள்வதற்காக ஆர்ய சமாஜம் என்ற அமைப்பை தொடங்கியவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பிறந்த இவர் ஏற்படுத்திய அமைப்பு, நாட்டில் கலாசார … Read more