பிரித்தானியாவைவிட்டு வெளியேறி கடற்கரை நகரம் ஒன்றில் குடியேறும் மக்கள்: பிரமிக்க வைக்கும் எண்ணிக்கை
பிரித்தானியாவில் இருந்து 50,000 பேர்களுக்கும் மேல் வெளிநாட்டில் கடற்கரை நகரம் ஒன்றில் குடியேற பதிவு செய்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதிய ஊதியமின்மை காரணமாக அவதிப்பட்டு வந்த பிரித்தானியர்களுக்கு அதிரவைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரம். @getty இங்குள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில் சுமார் 31,000 பிரித்தானியர்களுக்கு மூன்று மடங்கு ஊதியம் அளிப்பதாக கூறி விளம்பரம் செய்திருந்தது பெர்த் நகர நிர்வாகம். மட்டுமின்றி, இந்த … Read more