Vaathi audio launch: "சம்யுத்தா மேடம்தான் என்னோட க்ரஷ்" – கென் கருணாஸ்

வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், தனுஷ், இயக்குநர் வெங்கி அத்லூரி, நடிகை சம்யுத்தா, இயக்குநர் பாரதி ராஜா எனப் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலகலப்பாக பேசிய கென் கருணாஸ் “திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதே போல் தான் வாத்தி … Read more

பிரான்சில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்: காரில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி

பிரான்சிலுள்ள Calais துறைமுகத்தில், பொலிசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள். வழக்கமான சோதனையில் கிடைத்த போதைப்பொருட்கள் அப்போது, போலந்து நாட்டவர் ஒருவர் ஓட்டி வந்த அந்தக் காரில் கஞ்சா, கொக்கைன் முதலான 4 வகை போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும், மொத்தம் 350 கிலோ போதைப்பொருட்கள் அந்தக் காரில் இருந்துள்ளன. அவற்றின் மதிப்பு 4 மில்லியன் யூரோக்களாகும். கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த போதைப்பொருட்கள் தனது காரில் … Read more

மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு மீட்பு..!!

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு மீட்கப்பட்டது. கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவை மீட்டு பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெண் சிசுவை வீசி சென்றவர் யார்? என்பது குறித்து மருத்துவனை வளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தற்கொலை; போலீஸார் விசாரணை..!

சென்னை, பாடியநல்லூர் பாலாஜிநகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “ நான் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறேன். என் மனைவியின் பெயர் சுசிலா. எங்களுக்கு கனகபிரியா ( வயது 22) என்ற மகள் இருக்கிறார். அவர், பிகாம் முடித்து விட்டு பாலவாயல் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வங்கியில் வேலைப்பார்த்து வந்தார். கடந்த 21.9.2022-ம் தேதி எம்.கே.பி.நகரைச் சேர்ந்த ஒருவருடன் கனகபிரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகன் குடும்பத்தினர், திருமணம் செய்து … Read more

ஜேர்மன் கால்பந்து பயிற்சியாளரின் இரட்டை வேடம்: ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் இவர்தான்…

ஜேர்மன் நகரமொன்றில் ஏராளம் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி கால்பந்து பயிற்சியளித்துவந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல கால்பந்து பயிற்சியாளர் பவேரியாவிலுள்ள Weilheim நகரில் இளைஞர்கள் பலருக்கு கால்பந்து பயிற்சி அளித்துவந்தவர் Carsten Linke (52). ஒரு தந்தைபோல் அக்கறை காட்டி, பல இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துவந்த Carsten, அவ்வப்போது காணாமல் போய்விடுவாராம். இப்படி அருமையான ஒரு பயிற்சியாளர் அடிக்கடி பிள்ளைகளை அநாதரவாக விட்டுச் சென்றுவிடுகிறாரே என சக பயிற்சியாளர்கள் நினைப்பதுண்டாம்.  உண்மை நிலவரம் உண்மை என்னவென்றால், … Read more

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்..

வாஷிங்டன்: உலகின் சக்திவாந்த தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்விலும், பிரதமர் மோடியே முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், மீண்டும் பிரதமர் மோடியே முதலிடத்திற்கு வந்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள பிபிசி, ஹிண்டன்பர்க் போன்றவை இந்தியாவின் மீது குற்றச்சாட்டுக்களை வீசி வரும் நிலையில், அமெரிக்காவின், வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மார்னிங் கண்சல்ட் எனப்படும் உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனம், உலகின் சக்தி வாய்ந்த தலைவராக இந்திய … Read more

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வாணி ஜெயராம் மீட்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

‛கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்| The central government approved the appointment of 5 judges recommended by the collegium

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘ ‘கொலீஜியம்’ பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்துக்கான ஐந்து நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய உச்ச நீதிமன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து, புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, ‘கொலீஜியம்’ கடந்த ஆண்டு டிச., … Read more

ராமநாதபுரத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத் திருவிழா; கோலாகலமாகக் கொண்டாடும் மாவட்ட நிர்வாகம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு `முகவை சங்கமம்’ என்ற பெயரில் மீண்டும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் வாசகர்களை விழாவில் பங்கேற்க வைப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமநாதபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாகப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். அப்போது ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படவேண்டும் … Read more