பிப்.14ஐ பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை கைவிட்டது இந்திய விலங்குகள் நல வாரியம்..!!

டெல்லி: பிப்ரவரி 14ஐ பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் கைவிட்டது. காதலர் தினத்தன்று பசு அணைப்பு தினம் கடைபிடிக்க விடுத்த அழைப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஏராளமான விமர்சனங்கள், கண்டனங்களுடன் அறிவிப்பை ஏளனம் செய்யும் கருத்துகள் பதிவிடப்பட்டன. பசு அணைப்பு தின அறிவிப்புக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து அதை கைவிடுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு: அண்ணாமலை மிஸ்ஸிங்… ஏன்? – 'சவாரி ஆப்' : தமிழகத்தில் எப்போது? – சினிமா விமர்சனம்: டாடா

ஈரோடு: அதிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்… ஏன்? அண்ணாமலை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக-வுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்துகொள்ளவில்லை. அதிமுக பிரசார கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது ஏன்..? இது குறித்து பாஜக … Read more

பசு அணைப்பு தினத்தை திரும்ப பெற்றது விலங்குகள் நல வாரியம்…

டெல்லி: பிப்ரவரி 14ந்தேதி காதலர்தினத்தை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்த விலங்குகள் நல வாரியம் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக நாம் கொண்டாடுவோம் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் காளை அணைப்பு தினம் பிப்ரவரி 16ந்தேதி கொண்டாடப்படும் என … Read more

அதிவேகமாக செல்லும் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை மும்பையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

மும்பை: அதிவேகமாக செல்லும் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பை – சோலாப்பூர், மும்பை – சாய்நகர் ஷிர்டி ஆகிய ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த மாஜி முதல்வர்| The former chief minister fainted during the protest

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தின், மூத்த காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான, ஹரிஷ் ராவத், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான, பா.ஜ., அரசை கண்டித்து, இன்று (பிப்.,10)ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், கைது செய்ய முயன்றபோது, ஹரிஷ் ராவத் திடீரென மயங்கி விழுந்தார். மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தின், மூத்த காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான, ஹரிஷ் ராவத், முதல்வர் புஷ்கர் சிங் தாமி … Read more

ஆண்கள்தான் முதலில் காதலைச் சொல்ல வேண்டுமா? | Open ஆ பேசலாமா – 14

ஆண் – பெண் இருவருமே காதல் வயப்படுகிறார்கள் என்றாலும் பெரும்பாலும் ஆண்களே காதலை முதலில் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பெண்ணைக் கவரும்படியாக பல்வேறு விதங்களில் ஆண்கள் தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர். தாமாக முன் வந்து காதலை வெளிப்படுத்துகிற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்கள்தான் காதலை முதலில் சொல்ல் வேண்டும் என்றுதான் பெண்கள் விரும்புகிறார்களா என்பது இங்கு எழும் முக்கியக் கேள்வி. ஆண்களே அதிக அளவில் காதலை வெளிப்படுத்த வேண்டிய சூழல் எதனால் என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் … Read more

தனியார் கட்டடங்களை இடிக்க ஒப்புதல் – பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி…

சென்னை:  தனியார் கட்டடங்களை இடிக்க மாநகராட்சியின்  ஒப்புதல் பெற வேண்டும்  என்றும்,  பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே தெருபலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மயானங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மத்திய பாஜக அரசு  இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டமாக ஸ்வாச் பாரத் (தூய்மை இந்தியா) … Read more

நாக்பூர் முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 144 ரன்கள் முன்னிலை

நாக்பூர்: நாக்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸி அணியை விட இந்திய அணி 144 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 66 ரன்னுடனும், அக்ஷர் படேல் 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

சிந்தையில் நிற்கும் சிறந்த வசனங்கள்! – 60ஸ் கிட் பகிரும் கிளாஸிக் நினைவலை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சினிமா என்பது மிகச் சிறந்த மீடியா.அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அபரிமிதமானது;சுனாமி போன்றது. அதனால்தான் அது கோடிகளில் புரளும் புகழ் செறிந்த துறையாகிப் போனது. அதில் நடிப்பவர்களும்,ஈடுபடுபவர்களும் புகழிலும்,பிரபலத்திலும்,பொருளாதாரத்திலும் மிக விரைவாகவே உச்சத்தைத் தொட்டு விடுகிறார்கள். மக்கள் மத்தியில் மகத்துவமும் பெற்று விடுகிறார்கள். … Read more