போபால் விஷ வாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு கிடையாது: சுப்ரீம் கோர்ட்| No additional compensation in Bhopal gas leak case: Supreme Court

புதுடில்லி, போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடாக, 7,844 கோடி ரூபாய் வழங்கக்கோரி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த, ‘யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்’ என்ற ரசாயன தொழிற்சாலையில், 1984 டிச., 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் விஷ வாயு கசிந்தது. கணக்கெடுப்பு இதில், 3,000 பேர் உயிரிழந்தனர்; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணப்படுத்த … Read more

பிரித்தானியாவில் நகைக் கடைக்குள் புகுந்து 5 கிலோ நகை திருட்டு..! பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்

பிரித்தானியாவில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபர்களுக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் திருட்டு பிரித்தானியாவின் பர்மிங்ஹாமில் கடந்தாண்டு மார்ச் மாதம் சிறிய ரக சரக்கு வாகனத்தை திருடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, பட்டப்பகலில் திருடிய வாகனத்துடன் நகைக் கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கடைக்குள் புகுந்தனர். பின் அங்கிருந்தவர்களை கோடாரியை காட்டி மிரட்டியதுடன், சம்மட்டியால் கண்ணாடி பெட்டியை உடைத்து 3 கோடி மதிப்புள்ள … Read more

இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்த வங்கதேசம்: டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த புலிக்குட்டீஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வங்கதேச அணி புதிய சாதனை படைத்துள்ளது. வங்கதேச அணி வெற்றி ஷேரே பங்களா நேஷனல் மைதானத்தில் இன்று இங்கிலாந்து எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ஓட்டங்கள் குவித்தது. … Read more

வெளியுறவு அமைச்சகம் நடத்தும் பயிற்சியில் தலிபான் பங்கேற்பு| Taliban participation in exercises conducted by Ministry of External Affairs

புதுடில்லி,நம் வெளியுறவுத் துறை நடத்தும் நான்கு நாள் பயிற்சி வகுப்பில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர். நம் வெளியுறவு அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் அமைப்பின் வாயிலாக, நம் நாட்டின் சிறப்பம்சங்கள் குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், கோழிக்கோடு ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை மையத்துடன் இணைந்து, நான்கு நாள் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு … Read more

தண்ணீர் பாட்டிலில்…கழிப்பறையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி

தண்ணீர் பாட்டிலில்…கழிப்பறையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி Source link

மருத்துவ அலட்சியம் எது? தயாராகிறது நெறிமுறை!| What is medical negligence? Getting ready protocol!

புதுடில்லி, மருத்துவ அலட்சியம் எது என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ள நிலையில், இது தொடர்பான நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விசாரணை மருத்துவ அலட்சியம் எது என்பது தொடர்பாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ௨௦௦௫ல் அளித்த உத்தரவில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இடைக்கால நிவாரணமாக, மருத்துவ அலட்சியம் … Read more

அமெரிக்க ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி தாக்கிய ரஷ்ய போர் விமானம்: கருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்

கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தாக்குதல் நடத்தியதால் ஆளில்லா விமானம் விபத்திக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க … Read more

27 நெடுஞ்சாலை திட்டங்கள் : உ.பி.,யில் துவக்கி வைத்தார் கட்கரி | Gadkari inaugurates 27 highway projects in UP, allocates Rs 13,500 crore

லக்னோ :உத்தர பிரதேசத்தில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று உ.பி., மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 18 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் துவக்கி வைத்தார். இதில், ஆறு தேசிய நெடுஞ்சாலைகளை திறந்து வைத்த … Read more

வீதிகளை மீண்டும் மீறிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: நாயை திரிய விட்டதற்காக பொலிஸார் கண்டனம்

கார் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், மீண்டும் தனது நாயால் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். மீண்டும் சிக்கிய ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்திய லண்டனின் நோவா தி லாப்ரடோர் ஹைட் பூங்காவில் நடந்து சென்றது தொடர்பான வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பூங்காவில் வன விலங்குகளைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்க அனைத்து நாய்களும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும் என அறிவிப்புகள் இருநத … Read more