அமைச்சரின் பேச்சு அரசின் கருத்தாக முடியாது | The speech of the minister cannot be the opinion of the government
புதுடில்லி: அமைச்சர்கள் போன்ற பொது சேவையில் ஈடுபட்டுள்ளோரின் கருத்து சுதந்திரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘அமைச்சரின் பேச்சை, அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது’ என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ௨௦௧௬ ஜூலையில், புலந்த்ஷெஹர் நகரில் ஒரு பெண்ணும், அவருடைய மகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த சமாஜ்வாதி மூத்த … Read more