உக்ரேனியர்களை கொல்ல மறுத்த அதிகாரி… ரஷ்யாவில் சித்திரவதைக்கு இரையாகலாம் என மனைவி அச்சம்

விளாடிமிர் புடினின் பாதுகாப்பு சேவையில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவர், உக்ரேனிய மக்களை கொல்ல மறுத்து கஜகஸ்தான் தப்பியவரை மீண்டும் ரஷ்யாவுக்கே நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 36 வயதான மேஜர் மிகைல் ஜிலின் உக்ரைன் மீதான போருக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளதால், தற்போது அவர் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் சித்திரவதையும் எதிர்கொள்ள இருக்கிறார் என அவரது மனைவி கவலை தெரிவித்துள்ளார். @socialmedia ரஷ்யாவின் FSO அமைப்பின் அதிகாரியாக பணியாற்றிய மேஜர் மிகைல் … Read more

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் பிரச்சினை இல்லை – நிதிஷ் குமார்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துவதில் எனக்கு பிரச்சினை இல்லை’ என திட்டவட்டமாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் … Read more

600 ஆண்டுகளில் முதல் முறையாக.. பதவியை துறந்த ஜேர்மனியின் போப் ஆண்டவர் மறைவு

ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக் தனது 95வது வயதில் காலமானார். 16ஆம் பெனடிக் கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக் என மாற்றிக்கொண்டார். 2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார். போப் ஆண்டவர் பதவியை யாரும் தாமாக முன் வந்து துறந்ததில்லை. @giulio napolitano / Shutterstock ஆனால், … Read more

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

காந்திநகர், குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் வரசியா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு அருண் மகேஷ்பாய் மாவி என்ற 2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த குழந்தை இன்று மாலை வீட்டிற்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து, உடனடியாக தீயணைப்பு மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை நீண்ட போராட்டத்திற்கு பின் உயிருடன் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் … Read more

Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு!

வீட்டில் அவசர நேரத்துக்குச் சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் புனேயில் ஒருவர் ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்து சாப்பிட்டு புதிய சாதனை படைத்திருக்கிறார். சொமேட்டோவில் அவர் ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். 2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த … Read more

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கோவிட் பரவல்.. போரில் ஈடுபட்டுள்ளதாக கூறும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்

கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா பரவல் சீனாவில் புது வகையான கோவிட்  நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. பலர் கொரோனாவால் உயிரிழந்து வருவதாக கூறப்படும் நிலையில், சீனா எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை. @Getty Images ஜி ஜின்பிங் உரை இந்த நிலையில் ஜனாதிபதி … Read more

பத்திரிகை டாட் காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எண்ணித் துணிந்தால் கருமம் துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு – என்னும் வள்ளுவன் கருத்தை மனதில் வை, வாழ்க்கை உன் வசப்படும்! உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவம்  பரவட்டும் …  இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..  – ஆசிரியர் –             

முன்னாள் போப் 16-ம் பெனடிக் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தாமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து வாடிகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி முன்னாள் போப் … Read more

ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம்… என்னதான் பிரச்னை?

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதல் அதிரடிதான். ட்விட்டருக்குள் காலடி எடுத்து வைத்ததும், ஊழியர்களை வெளியேற்ற ஆரம்பித்தார். ஊழியர்களுக்கு புதுப்புது உத்தரவுகளை தினமும் இட்டுக்கொண்டே இருக்கிறார். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் எடுக்கும் நடவடிக்கைகள் வியக்க வைக்கிறது! Toilet paper “டியர் எலான் மஸ்க், ட்விட்டர் சிஇஓ பதவிக்கு நான் வரலாமா?”- சாதனைத் தமிழர் சிவா அய்யாதுரை அதன் முதல் தொடக்கம்தான் கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம். … Read more

"கொலை செய்வது எப்படி" கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவன்

“கொலை செய்வது எப்படி” என்று கூகுளில் தேடிய பிறகு, தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச பொலிஸார் தெரிவித்தனர். மனைவியை கொன்று பொலிஸிடம் நாடகமாடிய கணவன் இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசதில், காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிக்கும் விகாஸ், தனது மனைவி சோனியாவை திட்டமிட்டு கொலை செய்து நாடகமாடியதை பொலிஸார் கண்டுபிடித்தனர். விகாஸ், வெள்ளிக்கிழமையன்று பொலிஸை தொடர்புகொண்டு, ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனது மனைவி சோனியாவிடம் யாரோ வழிப்பறி … Read more