500 உயிர்களை பலிகொண்ட போராட்டம்! சிறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி..பரபரப்பு குற்றச்சாட்டு

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கைதாகியுள்ள பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் போராட்டம் மாஷா அமினி என்ற இளம் உயிரிழந்த விவகாரம் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டமாக ஈரானில் உருவெடுத்தது. நாட்டையே உலுக்கிய இந்த போராட்டத்தில் அரசின் இரும்பு கர செயல்பாட்டினால் 500க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உட்பட 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். @Christian Mang/Reuters சிறைக்கைதி பெண்களுக்கு துன்புறுத்தல் இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பலர் … Read more

எல்லைப் பாதுகாப்பில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் – ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்பில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். போர் வெடித்தால் அவர்கள் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, நாம் … Read more

டிச.26 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்! நாட்டை சீரழிக்கிறார்கள்..கொந்தளித்த ஜேர்மன் அமைச்சர்

பெண்கள் மீதான தலிபான் கட்டுப்பாடுகளுக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இஸ்லாமியத்தை தீவிரமாக கடைபிடிப்பதாக கூறும் தலிபான் அரசு, பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்க தடை விதித்தது. அத்துடன் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுமாறு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் பணிபுரியவும் தலிபான் அரசு தடை … Read more

மக்கள் மனதில் இருந்து அந்த வார்த்தையை அழிக்க..தமிழக வீரர் அஸ்வின்

இந்திய ஜெர்சியை பெருமையுடன் அணிந்ததில் இருந்தே அதிக சிந்தனை என்பது என்னைப் பின்தொடர்ந்த ஒரு கருத்து, குறித்து தான் சிந்தித்து வருவதாக தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்கதேசம் நிர்ணயித்த 145 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால், தமிழக வீரர் அஸ்வின் அபார … Read more

பிறந்த நாளில் பிணமாக கிடந்த அமெரிக்கர்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்புயலில் சிக்கி 56 வயது நபர் பலியானார். கோர பனிப்புயல் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவில் வில்லியம் ரோமெல்லோ க்ளே (56) என்ற நபர் காணாமல் போனார். மோசமான குளிர்கால சூழ்நிலையில் தனது வீட்டை விட்டு வெளியேறி கடைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரோமெல்லோ க்ளே பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பெய்லி மற்றும் கென்சிங்டன் அவென்யூவில் பனியில் முகம் குப்புற … Read more

ராமர் பாலம் குறித்து தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – சத்தீஷ்கர் முதல்-மந்திரி

இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு சத்தீஷ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கூறியதாவது:- ராமர் பாலத்துக்கு ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் ஆட்சியின்போது கூறியதற்கு எங்களை ‘ராமருக்கு எதிரி’ என்று பா.ஜனதா கூறியது. தற்போது, ராமரின் பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் அரசு, அதே கருத்தை தெரிவித்துள்ளது. அவர்களை என்ன என்று சொல்வது? ராமர் பாலம் குறித்து மக்களை தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது. அவர்கள் ராமரின் உண்மையான … Read more

ஐரோப்பிய நாடு ஒன்றில் கிறிஸ்துமஸ் தினத்தில் நிகழ்ந்த சோகம்!

ஸ்பெயினில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பேருந்து பயணம் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று மத்திய கலாசியாவில் உள்ள மான்டெரோசோவில் சிறையில் இருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்க பலர் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளனர். குறித்த பேருந்து வடமேற்கு ஸ்பெயினின் கலீசியா பகுதியில் இரவு வேளையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 240 அடி பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. @Reuters ஐந்து பேர் பலி இந்த விபத்தில் 5 … Read more

டெல்லியில் கடும் குளிர்.. இயல்பை விட குறைந்து காணப்படும் வெப்பநிலை

புதுடெல்லி, டெல்லியின் ஒருசில பகுதிகளில் இன்று குளிர் அலை வீசியதுடன், ரிட்ஜ் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானைலை மையத்தின் கூற்றுப்படி, தலைநகரில் ஒரு சில இடங்களில் கடும் குளிர் நிலவியது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16.2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது. ரிட்ஜ் பகுதியில் வெப்பநிலையானது 3 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது இயல்பை விட … Read more

கோவிட் 2 மில்லியன் மக்களை கொல்லும்! நிபுணர்கள் எச்சரிக்கை

சீனாவில் கோவிட் அலை இரண்டு மில்லியன் மக்களை கொல்லக்கூடும் என நிபுணர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். 250 மில்லியன் மக்கள் பாதிப்பு சீனாவில் கடந்த 7ஆம் திகதி அன்று கட்டுப்பாடுகள் வியத்தகு முறையில் தளர்த்தப்பட்டது. தேசிய கோவிட் – 19 அலையுடன் சீனா போராடி வருவதால், நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அவசரகால வார்டுகள் அதிகமாகி வருகின்றன. டிசம்பரின் முதல் 20 நாட்களில் 250 மில்லியன் மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தொற்றுநோய் … Read more