கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 6,000 பறவைகள் அழிப்பு| Avian flu in Kerala: 6,000 birds killed
திருவனந்தப்புரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன. இதற்கிடையில், கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து உறைந்த கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்வதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தற்போது தடை விதித்துள்ளது. திருவனந்தப்புரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன. இதற்கிடையில், புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement