பிரான்ஸ் பாதுகாப்பு பிரச்சனைகளுடன் போராடி வருகிறது: மன்னரை சந்தித்த மேக்ரான் பேச்சு

ஜோர்டான் மாநாட்டில் பங்கேற்ற மேக்ரான், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையுடன் பிரான்ஸ் இணைந்துள்ளதாக கூறினார். ஜோர்டான் மாநாடு ஈராக்கில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஜோர்டான் நாட்டில் ஒன்று கூடினர். இந்த மாநாட்டில் பிராந்திய போட்டியாளர்களான சவுதி அரேபியா மற்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பிரச்சனைகள் அப்போது பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ‘பிரான்ஸ் நாடானது பிராந்தியத்தின் பரந்த மத்தியத் தரைக் கடலில் அமைதி … Read more

 சர்வதேச கொலைகாரன் சோப்ராஜ் விடுதலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரபல சர்வ தேச கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை ஆனான். பிரபல சர்வதேச கொலைகாரன் , சார்லஸ் சோப்ராஜ், 78 பிரான்ஸ் நாட்டில் பிறந்து, வளர்ந்த இவர், நேபாளத்தில், 1975ல், அமெரிக்க பெண்ணை கொன்ற வழக்கில், 2003ல், காத்மாண்டு நகரில் கைது செய்யப்பட்டார். நேபாள நீதிமன்றம், இவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால், சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனையை எதிர்த்து நேபாள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். … Read more

நாட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் 352 பேர் பலி; 2-வது இடத்தில் தமிழகம்

புதுடெல்லி, நாடாளுமன்ற மேலவையில் எம்.பி. ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் 352 பேர் வரை பலியாகி உள்ளனர். இவற்றில் உத்தர பிரதேசம் (57) முதல் இடத்திலும், தமிழகம் (46) 2-வது இடத்திலும், புதுடெல்லி (42) 3-வது இடத்திலும் … Read more

“பூசி மொழுக நினைக்கிறார் ஆளுநர் தமிழிசை!” – முதல்வர் ரங்கசாமியின் விரக்தி குறித்து நாராயணசாமி

அரசு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாதாதால் தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்றும், அதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக கூறியது புதுச்சேரி அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுவை அரசின் நிர்வாகத்தில் ஏற்படும் காலதாமதம், கவர்னர் தலையீடு ஆகியவற்றை சுட்டிக்காட்டியே முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசினார். இதை ஆளுநர் தமிழிசை பூசி மெழுக பார்க்கிறார். ஆளுநருக்கும், முதலமைச்சருக்குமிடையே கருத்துவேறுபாடு உள்ளது. இதனால்தான் … Read more

தன்னை விட 23 வயது மூத்த நடிகரை மணந்த நடிகை..முன்னாள் கணவருக்கு ஒரு மில்லியன் வழங்க ஒப்புதல்

முன்னாள் கணவர் ஜானி டெப் மீதான அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்வதாக நடிகை ஆம்பர் ஹெர்ட் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது மூத்த நடிகருடன் திருமணம் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், தன்னை விட 23 வயது குறைந்த நடிகை ஆம்பர் ஹெர்ட்டை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது. அதன் பின்னர் பெண்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதிய ஆம்பர் ஹெர்ட், அதில் முன்னாள் … Read more

திருடு போன தாலி சங்கிலியை நூதன முறையில் மீட்டு தந்த சென்னை காவல்துறை ஆய்வாளர்…

சென்னை புதுப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் உஷா (48). இவர் அணிந்திருந்த 41 கிராம் (சுமார் 5 சவரன்) எடையுள்ள தாலி சங்கிலி திருடு போனதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த எழும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் இசக்கி பாண்டியன் தலைமையிலான காவலர்கள், காலை 7 முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களுக்கு மருத்துவ சேவைக்காக இயங்கி வரும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்து மதியம் … Read more

இந்தியா வரும் சர்வதேச விமானப் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனையை தொடங்க உள்ளதாக ஒன்றிய அரசு தகவல்..!!

டெல்லி: இந்தியா வரும் சர்வதேச விமானப் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனையை தொடங்க உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதையொட்டி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.

சீன கொரோனா பரவலால் அச்சமடைய தேவையில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தடுப்பூசி வழங்கும் பணி சிறப்பாக உள்ளதால் கொரோனா பரவல் குறித்த அச்சம் தேவை இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொரோனா வைரசுக்கு எதிரான ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை தயாரிக்கும் மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த ‘சீரம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் புனேவாலா கூறியுள்ளதாவது: சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் அச்சமடையத் தேவையில்லை. நம் … Read more

ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ல் நிறைவுபெறும் – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ம் ஆண்டில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கி உள்ளார். தாதுக்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ என்ற ஆய்வு வாகனத்தில் 6000 மீட்டர் ஆழத்திற்கு மூன்று ஆய்வாளர்களை அனுப்பும் … Read more

ஆன்லைன் சூதாட்டம் மூலம் நடந்த மோசடியில் ரூ.212 கோடி பறிமுதல் – மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி தகவல்

புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்து கூறியதாவது:- இணைய குற்றங்கள், கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான முறைகேடு உள்பட பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இதற்காக சில சூதாட்ட வலைதளங்கள், செயலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கடந்த 16ம் தேதி நிலவரப்படி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.212 கோடியே 91 லட்சத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் … Read more