5 ஜி ஏலம் மூலம் அரசுக்கு ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு
டில்லி அரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி உள்ளது. இதில் 75 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா நெட் ஒர்க்ஸ் என நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இதில் அதானி நிறுவனம் தனி பயன்பாட்டுக்காக ஏலத்தில் பங்கேற்றுள்ளது. ஏலத்துக்கான … Read more