அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. சுவிஸ் டெபாசிட் குறித்து நிதியமைச்சர் சொல்வதை பாருங்க!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதல் கொண்டு கறுப்பு பணத்தினை ஒழிக்க திட்டமிட்டு வருகின்றது. குறிப்பாக சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் குறித்த தரவுகளை அணுகியது குறிப்பிடத்தகக்து. குறிப்பாக கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தில் டிஜிட்டல் பயன்பாட்டினை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றது. இதற்கிடையில் மக்களவையில் சில தினங்களுக்கு முன்பு கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்ம்லா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டினை விட 2021ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதியானது அதிகரித்துள்ளதாக … Read more

கல்குவாரியில் சரிந்து விழுந்த பாறை; பறிபோன 2 உயிர்கள் – `கல்குவாரி மூடப்படும்’ – பெரம்பலூர் ஆட்சியர்

கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் நடத்திவரும் கல்குவாரியில் விபத்து நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் பகுதியில் உள்ள மலையில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இம்மாவட்டத்தில் 12-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறன. இதில் நூற்றுக்கணக்கானோர் தினம் தோறும் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சுப்பிரமணியன், வினோத் ஆகிய இருவரும் வழக்கமான பணிகள் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் மீது பாறைகள் சரிந்து … Read more

மூன்று முறைதான், பிறகு நாடுகடத்தல்… வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எச்சரிக்கை!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில், இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் பெரும் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது, நம்மவர் ஒருவர் வெளிநாட்டில் பெரும்பதவியில் இருக்கிறார் என இந்தியர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால், அவர்களுக்கு அந்த எண்ணம் உள்ளதா, அவர்கள் இந்தியர்களுக்கு, அல்லது பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு, அல்லது புலம்பெயர்ந்துவந்து இப்போது பெரும்பதவியிலிருப்பவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார். நாம் அவர்களை இந்திய வம்சாவளியினர் என நினைத்தாலும், அவர்களைப் பொருத்தவரை அவர்கள் தங்களை தாங்கள் வாழும் நாட்டவர்களாகத்தான் நினைக்கிறார்கள் … Read more

சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றதால், உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்…

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாய்ப்பு இல்லை என்று கூறியதால், பொதுக்குழ தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. இந்த  முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த  வழக்கு இன்று  உச்ச நீதிமன்ற … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்குகளை உயர்நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பிய உச்சநீதிமன்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதிமுக பொதுக்குழு வழக்குகளை உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பவும், வழக்குகளை 3 வாரத்தில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது. அப்போது ‛அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளன? கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன?’ என … Read more

ஒரு லிட்டர் எண்ணெய் 4 லட்சமாம்.. அடேங்கப்பா..?

மல்லிகைப் பூ என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்று. அதிலும் மதுரை மல்லிகை பூவின் மனத்திற்கு மயங்காத பெண்களே இல்லை என்று கூட சொல்லலாம். மல்லிகை பூக்கள் வெறும் மலராக மட்டும் அல்ல, மருத்துவ பொருளாகவும், ஜாஸ்மின் எண்ணெய் தயாரிக்கவும், வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே மல்லிகை எண்ணெய் விலை மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இனி பெண்களின் ராஜியம் தான்.. இந்தியாவுக்கு ஜாக்பாட்..! ஜாஸ்மின் எண்ணெய் ஒரு கிலோகிராம் ஜாஸ்மின் எண்ணெய் விலையானது சுமார் … Read more

BSNL -ஐ மேம்படுத்த 1.64 லட்ச கோடி ரூபாய் – மத்திய அமைச்சரை குழு ஒப்புதல்!

இந்தியாவில் தொலை தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. பல தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் உச்சத்தை எட்டி வரும் நிலையில், அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி. எஸ். என். எல் நலிவை சந்தித்து இருக்கிறது என்றே கூறவேண்டும். பி.எஸ்.என்.எல் 5G ஏலம்; 4G யை விட பல மடங்கு வேகம் கொண்ட 5G இந்தியாவில் எப்போது வரும்? விவரம் இதோ! எனவே அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் … Read more

அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை! அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை என அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10மணிக்கு தொடங்கியது. அண்ணா பல்கலை.யின் கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்றுள்ளார்.  நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் … Read more

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.