கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக…கணவருக்கு மதுவை ஊற்றி கழுத்தை இறுக்கி கொன்ற ஆசிரியை
திருப்பதி நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை, மாருதி நகரைச் சேர்ந்தவர் லட்சுமன் நாயக் (வயது 40). இவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பத்மா அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். லட்சுமன் நாயக் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மனைவி தனியாக வசித்து வந்ததால், தனது பணியை ராஜினாமா செய்து மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், உப்பந்தூரு அடுத்த தாடுரு அரசு … Read more