அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு திமுக கேள்வி…

சென்னை: கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் என்ன உறவு என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 2 பேரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய ரூ.500 கோடி வருமானம் பற்றி ஈபிஎஸ் பதில்சொல்ல வேண்டும் என்று பாரதி கூறியுள்ளார்

கூகுள்-க்கே இந்த நிலைமையா.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது..!

உலக நாடுகளில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, வட்டி விகிதம் உயர்ந்து வரும் நிலையில் வல்லரசு நாடுகளில் ரெசிஷன் அச்சம் நிலவி வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் டெக் ஊழியர்களுக்கு அதிகமாக டிமாண்ட் இருந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கூடவே ஒரு அச்சமும் இருந்து வருகிறது. அமெரிக்காவில் பண பலம் கொண்ட டெஸ்லா, பேஸ்புக், டிவிட்டர் போன்ற முன்னணி பார்சூன் 500 நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், … Read more

“குறுக்கு வழியில் வாக்குகளைப் பெறுவது எளிது; ஆனால் அந்த அரசியல் நாட்டை அழித்துவிடும்!" – மோடி

ஜார்கண்ட் மாநிலம், தியோகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குறுக்கு வழியில் வாக்குகளைப் பெறுவது எளிது. ஆனால் குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும். இந்தியாவில் இதுபோன்ற குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும். இன்று குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது. குறுக்கு வழி அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். குறுக்கு வழி அரசியல் செய்பவர்கள் புதிய விமான நிலையங்களைக் கட்ட … Read more

பிரித்தானிய மகாராணியாரின் அரண்மனைக்குள் நான்கு நாட்களில் இரண்டு முறை நுழைந்த நபர்

பிரித்தானிய மகாராணியார் வாழும் பக்கிங்காம் அரண்மனைக்குள், நான்கு நாட்களில் இரண்டு முறை நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Daniel Brydges (33) என்ற அந்த நபர், லண்டனிலுள்ள அரண்மனையைச் சுற்றியுள்ள வேலியை சேதப்படுத்தி அரண்மனைக்குள் நுழைந்துள்ளார். ஆனால், அந்த நேரத்தில் மகாராணியார் அரண்மனையில் இல்லை. அவர் விண்ட்சர் மாளிகையில் இருந்திருக்கிறார். பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள் அத்து மீறி நுழைந்தது மற்றும் வேலியை சேதப்படுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள Daniel , இன்று Westminster நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார். … Read more

இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக மாறிய அதானியின் குஜராத் துறைமுகம்! ரூ.376.5 கோடி மதிப்புள்ள  75 கிலோ ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மீண்டும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ரூ.376.5 கோடி மதிப்புள்ள 75 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம், பிரதமர் மோடியின் நண்பரான அதானி குழுமத்துக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு, அடிக்கடி போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற போதைப்பொருள் கடத்தலின்போது, கண்துடைப்புக்காக ஒருசில கடத்தல்கள் … Read more

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை உறுதி: ஐகோர்ட் கிளை

மதுரை: 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. குழந்தையை தந்தை காப்பதோடு தாயின் அரவணைப்பையும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் சுய ஒழுக்கத்தை மீறியதோடு மிருகம்போல் தந்தை நடந்துள்ளார் என்று நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

தண்டவாளத்தில் சிக்கிய கிரேன் ரயில் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

பாலக்காடு அருகே ரயில் தண்டவாளத்தில் கிரேன் சிக்கியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் மான்னனுாரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக வந்த கிரேன், நேற்று திடீரென பழுதடைந்ததால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், ஒற்றப்பாலம்- – பாலக்காடு வழித்தடத்தில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்களின் இயக்கம் தாமதமானது. ஒரே டிராக் வாயிலாக ரயில்களை அனுப்பி, போக்குவரத்தை சீரமைத்தனர். மாலை 4 மணி அளவில், இரு கிரேன்களை … Read more

ரியல் எஸ்டேட்-ல் திடீர் முதலீடு.. ஸ்டார்ட்அப் தலைவர்கள் அதிரடி முடிவு..!

இந்தியாவின் மீண்டும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் மீதான ஆர்வம் என்பது சமீபத்திய காலமாக திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பல தொழிலதிபதிர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகளும் இதில் ஆர்வம் காட்டி வருவதை சமீபத்திய நாட்களாக காண முடிகிறது. குறிப்பாக மும்பை போன்ற பெரு நகரங்களில் பத்திர பதிவுகள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டி காட்டுகின்றன. இதனை உறுதிபடுத்தும் விதமாக 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர். 3 … Read more

எம்.ஜி.ஆர் வீட்டில் கூட்டம்… சசிகலா – திவாகரன் கூட்டணி – ஓ.பி.எஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அந்தக் கட்சியின் சார்பில் மூன்றுமுறை தமிழக முதல்வராகப் பதவிவகித்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பதிலுக்கு, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்குகிறேன் என ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில், அதிமுகவின் தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர் மாளிகை வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பெருவாரியான நிர்வாகிகளின் ஆதரவும் பொதுக்குழுத் தீர்மானமும் எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாக இருக்கும் இருக்கும் சூழலில் … Read more