500 நகரங்களில் கியூட் தேர்வு| Dinamalar

புது டில்லி: “பொது பல்கலை நுழைவுக்கான ‘கியூட்’ தேர்வு விண்ணப்பதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும்,” என, யூ.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: பொதுப் பல்கலை நுழைவுக்கான கியூட் தேர்வு நாடு முழுதும் 500 நகரங்களில், ஜூலை 17ம் தேதி முதல் ஆக., 10 வரை நடக்கிறது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ‘ஹால் டிக்கெட்’ நேற்று … Read more

3 பக்கமும் அடிவாங்கும் கிரிப்டோகரன்சி.. !

சமீப காலமாக கிரிப்டோகரன்சிகளில் நிலவி வரும் போக்கு இனி முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தளவுக்கு கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. குறிப்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் மிக நம்பிக்கையான முதலீடாக பார்க்கப்பட்ட பிட்காயின், மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இன்னும் சில தரப்பு கணிப்புகள், பிட்காயின் இன்னும் சரியலாம் என்றே கூறி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், அதற்கேற்ப கிரிப்டோகரன்சிகளும் குறைந்து வருகின்றன. ஆர்பிஐ … Read more

தரங்கம்பாடி: செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம் நடத்தியது ஏன்?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் ஊராட்சியில் குளம், குட்டை, வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டுத் தரக் கோரி செல்போன் டவர் மீது ஏறி தலைகீழாக நின்றபடி அப்பகுதியைச்  சேர்ந்த இளைஞர் கதிரவன் நேற்று (12.07.2022) போராட்டத்தில் ஈடுபட்டார் . செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம் தங்கள் பகுதியிலுள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு  தொடர்பாக தமிழக முதல்வர் தனி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகம்  என பல்வேறுதுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் … Read more

மாலைதீவுக்கு குடும்பத்துடன் சென்ற கோட்டாபய! அந்நாட்டு மக்கள் ஒருமித்தமாக கூறியுள்ள ஒரு வார்த்தை

இலங்கை மக்களுடன் தாங்கள் துணை நிற்பதாக மாலைத்தீவு மக்கள் கூறியுள்ளனர். அதன்படி இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். People of Maldives say they stands with the people of Sri Lanka.🇲🇻🤝🇱🇰#SriLanka #LKA #Maldives #SriLankaCrisis #SocialMedia — Sri Lanka Tweet … Read more

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் பயின்று தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என யுஜிசி தெரிவித்து உள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2வது வாரம் அல்லது அதற்கு பிறகே வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படு கிறது. ஆனால்,  சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு முடிவுகள் ஜூலை இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும், 2022 சிபிஎஸ்இ முடிவுகளில் தாமதம் ஏற்படாது என்றும் அதிகாரிகள் … Read more

இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம், உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம், உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 10-க்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட கடைகள் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணைய பின்பற்ற காவல் ஆணையர்கள் எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை இந்தியர் ஆளப்போகிறாரா?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது இங்கிலாந்து. ஆனால், காலச்சக்கரம் இப்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தை ஆட்சி செய்யும் காலமும் கணிந்துள்ளது. ஆம், இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக், பிரதமராக வர வாய்ப்புடன் உள்ளார். பிரிட்டனின் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவர் … Read more

தடுமாறும் மும்பை பங்குச்சந்தை.. 47 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

மும்பை பங்குச்சந்தை தடுமாறி வந்த நிலையில் புதன்கிழமை கச்சா எண்ணெய் விலை சரிவு, ரீடைல் பணவீக்க தரவுகள் ஆகியவற்றின் எதிரொலியாக கன்ஸ்யூமர் நிறுவன பங்குகள் உயர்வின் வாயிலாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வுடன் துவங்கியது. கச்சா மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, மே மாதத்தில் 7.04% ஆக இருந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 7.01% ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து ஆறாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான … Read more

Engineering: வெளியான முதல் செமஸ்டர் முடிவுகள்; 38 சதவிகித மாணவர்களே தேர்ச்சி; அதிர்ச்சித் தகவல்!

நடப்பு கல்வியாண்டிற்கான முதல் செமஸ்டர் பொறியியல் தேர்வு முடிவுகளைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது அண்ணா பல்கலைக்கழகம். அதில் 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 100-ல் 62 பேர் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடத்திலாவது தோல்வி அடைந்திருக்கின்றனர். 2020-21 ஆண்டில் 40-45 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை தற்போது மேலும் குறைந்திருப்பது கவலை அளிக்கும் … Read more

“பொன்னையனுடன் எப்போது பேசினேன்”! ஆதாரத்தை வெளியிட்டார் கோலப்பன்

சென்னை: பொன்னையனுடன் எப்போது பேசினேன் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோலப்பன். கடந்த 9ந்தேதி இரவு 10 மணி அளவில் பேசியதாக தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் கூறிய பொன்னையன்,   நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது – மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். என் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக … Read more