ஒப்பந்ததாரார் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடந்தசோதனையில் ரூ. 500 கோடி சொத்துகள் கண்டு பிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: ஒப்பந்ததாரார் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடந்தசோதனையில் ரூ. 500 கோடி சொத்துகள் வருமான வரித்துறை கண்டு பிடிப்பு. வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. செய்யாதுரை அவரது மகன்களின் வீடு, அலுவலகங்களின் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

சர்வதேச தரத்துக்கு உயரும் மண்டகள்ளி விமான நிலையம்| Dinamalar

மைசூரு : அரண்மனை நகரான மைசூரின் மண்டகள்ளி விமான நிலையத்தை, ஆண்டுதோறும் 2 லட்சம் பயணியர் பயன்படுத்துகின்றனர். இந்த விமான நிலையத்தை, சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஏற்பாடு நடக்கிறது.மைசூரு நகரின், மைசூரு — நஞ்சன்கூடு நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மண்டகள்ளி, சில ஆண்டுகளுக்கு முன் மாடுகள் மேய்க்கும் இடமாக இருந்தது. இந்த இடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இப்போது மிகவும் பரபரப்புடன் இயங்கும், நாட்டின் சிறிய விமான நிலையங்களில், இதுவும் ஒன்றாக உள்ளது.மைசூரில் பல்வேறு மண்டலங்கள் உருவாகிறது. … Read more

தடை செய்யப்பட்ட நாடுகளிலும் இனி ஈஸியா வணிகம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

ரிசர்வ் வங்கி உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதியினை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறிப்பாக ஈரான், ரஷ்யா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுடன் வணிகம் செய்வதை எளிதாக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் இந்திய வர்த்தகர்கள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் இந்திய வர்த்தகர்களுக்கு தடை விதிகப்படலாமோ என்ற அச்சம் நிலவி வந்தது. ரயில் கட்டணங்கள் அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா.. சாமானிய மக்கள் கவலை..! தயக்கம் … Read more

Ula Rail : உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய ரயில்வேயின் ஆச்சரிய முன்னெடுப்பு!

இது வெறுமனே பயணிகளை ஏற்றிச் செல்லும் இரயில் மட்டுமல்ல… இதன்மூலம் ஆலயங்களை தரிசிப்பது மட்டுமல்ல.. கட்டிடங்களைக் காண்பது மட்டுமல்ல… இந்தியாலையே காண்பது என்பது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாகும்… உலகளாவிய பார்வையில் இந்தியா என்பது உணர்வுபூர்வமாக தொடர்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு உன்னத நாடாகும். பன்முகத்தன்மை கொண்ட நம் பாரத நாட்டுடன் மற்ற எந்த நாட்டையும் ஒப்பிட முடியாது. இந்த ரயில் பெட்டிகளின் சாளரங்கள் வெறும் கம்பிகளல்ல. அவை நம்நாட்டில் உள்ள பல மாநிலங்களின் கலாச்சாரங்களையும் பாரம்பரியத்தையும் காட்டும் … Read more

உலகின் மிக வயதான புலி மரணம்., இந்தியா அஞ்சலி…

உலகிலேயே மிகவும் வயதான புலி திங்கள்கிழமை இறந்ததையடுத்து, புலிக்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன. இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் உள்ள தெற்கு கைர்பரி மீட்பு மையத்தில் உயிரிழந்த ராஜா எனும் அந்த புலிக்கு வயது 25 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகின்றது.  ராயல் பெங்கால் புலி என அழைக்கப்படும் ராஜாவின் மறைவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், எம்பி பி.சி.மோகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஜல்தபாரா வனப்பகுதியில் உள்ள மையத்தில் … Read more

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் யார் யார் ?

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளை விளையாட இருக்கிறது. முதல் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற டி20 போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அணி விவரம் : ரோஹித் … Read more

ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 0.03% குறைவு: அரசு விளக்கம்

டெல்லி: மே மாதம் 7.04% ஆக இருந்த சில்லறை விலை பணவீக்கம் ஜூனில் 0.03% குறைந்து 7.01% ஆக உள்ளதாக அரசு தகவல் தெரிவித்தது. கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலை குறைவால் சில்லறை விலை பணவீக்கம் குறைந்துள்ளதாக விளக்கமளித்தது.

கடை சுவரில் துளை போட்டு 1.25 கிலோ நகை கொள்ளை| Dinamalar

ஷிவமொகா : பத்ராவதியில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப்பொருட்களை திருடி, கண்காணிப்பு கேமராவுடன் தப்பியோடியது.ஷிவமொகா பத்ராவதியின், ஹளேநகரின் சென்னகிரி சாலையில், விக்ரம் மற்றும் விஜய் என்ற சகோதரர்களுக்கு சொந்தமான, எஸ்.எஸ்.ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர்கள் சுவற்றில் துளை போட்டு உள்ளே நுழைந்தனர். மேலும், 1.25 கிலோ தங்க நகைகள், 50 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு, கண்காணிப்பு கேமராக்கள், மற்றும் … Read more

ஸ்பைஸ்ஜெட்: 24 நாளில் 9 கோளாறு.. விமானத்தில் ஏறலாமா வேண்டாமா.. பீதியில் மக்கள்..!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் மூக்குச் சக்கரம் பழுதடைந்ததால் துபாயில் இருந்து மதுரைக்குப் புறப்பட்ட விமானம் திங்கள்கிழமை தாமதமானது. 24 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது ஒன்பதாவது சம்பவம் இதுவாகும். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்பு விமானச் சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவையை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் அடுத்தடுத்து ஏற்படும் கோளாறுகள் மக்கள் மத்தியில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

ஹஜ் பயணம்: 10 மாதம், 25 நாள்கள்; 6,500 கி.மீ நடந்தே மெக்கா சென்ற நபர்; காரணம் இதுதான்!

இஸ்லாம் மார்க்கத்தின் முக்கியமான கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம். அதன்படி இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும். எனவே ஒவ்வொரு வருடமும் ஏராளமாக இஸ்லாமியர்கள் மெக்கா செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் பெரும்பாலும் விமானம் அல்லது வாகனங்கள் மூலமாக செல்வார்கள். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் 10 மாதம், 25 நாட்கள் 6,500கிமீ நடைப்பயணமாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு மெக்கா சென்றடைந்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான ஆதம் முகம்மது என்பவர் … Read more