508 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், ஹெச்சிஎல் பங்குகள் சரிவு..!

உலக நாடுகள் அனைத்தும் ஜூன் மாதப் பணவீக்க தரவுகளுக்காகவும், அதைத் தொடர்ந்து மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவிற்காகவும் காத்திருக்கின்றனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும் போதே ஆசியச் சந்தை சரிவுடன் காணப்பட்டதால் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது சென்செக்ஸ் குறியீடு. இதன் எதிரொலியாகக் காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.60 என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. இதற்கிடையில் இன்று மாலை மத்திய அரசு ஜூன் மாதத்திற்கான ரீடைல் பணவீக்கத்தை வெளியிடுகிறது, … Read more

அமெரிக்கா: கருக்கலைப்பு தடைச் சட்டம்: விவகாரமான கர்ப்பிணிப் பெண்ணின் வாதம் -குழம்பிய காவல்துறையினர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் மாறுபட்ட சாலை அமைப்பு நடைமுறையிலிருக்கிறது. தனியாகச் செல்பவர்களுக்கென தனிப் பாதையும், இருவர் செல்வதற்கென தனிப் பாதையும், கனரக வாகனங்கள் செல்வதற்கென தனிப் பாதையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு பயணிகள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் செல்வதற்கான பாதையில் 8 மாத கர்ப்பிணியான பிராந்தி போட்டோன் என்ற பெண் பயணித்திருக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், “இருவர் பயணிக்கும் சாலையில் … Read more

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது! முதலிடத்தில் எந்த நிறுவனம்?

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிளை சாம்சங் நிறுவனம் முந்தியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையானது என்பது குறித்த ஆய்வறிக்கையை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Crystal Cox/Business Insider அதன்படி 23.4 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 73.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்துள்ளது.  … Read more

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு..!!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்திருக்கிறார். உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் புதிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை.. முருகப்பா குரூப் செம அறிவிப்பு..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களான டிமாண்ட் அதிகரித்துள்ளது, குறிப்பாகச் சரக்குப் போக்குவரத்தில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பீட்சா டெலிவரி முதல் அமேசான் டெலிவரி வரையில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதால், இத்துறையில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்தப் பெரும் வர்த்தக வாய்ப்பை உணர்ந்த தமிழ்நாட்டின் பழம்பெரும் வர்த்தகக் குழுமமாக விளங்கும் முருகப்பா குரூப் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் … Read more

“இன்றுவரை நான்தான் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர்!" – கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்

ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கூட்டத்தில் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்படுவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் தாக்கல்செய்ய வேண்டிய வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ் அ.தி.மு.க கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார். அதன் காரணமாக கழக … Read more

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க! இந்த நன்மைகள் வந்து சேருமாம்

  பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் தசைகளை வலுவாக்குகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் … Read more

எல்பின் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி: திருச்சி விசிக பிரமுகர் வீடு உட்பட 10 இடங்களில் ரெய்டு!

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற எம்எல்எம்  நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்பு உடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீடு உள்பட 10 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர்.  இந்த நிறுவனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலைமை ஏற்று, குறுகிய … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு பெற்றது. வழக்கில் ஆறுக்குட்டியின் மகன் அசோக்பாபுவும் விசாரணைக்கு ஆஜராகினார். ஏற்கெனவே 2 முறை ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 3-வது முறையாக விசாரணை நடத்தியது.    

ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை| Dinamalar

புதுடில்லி: ‘ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை அனுமதிக்கக் கூடாது; கால்நடை டாக்டர்கள் சான்றளித்த … Read more