அமெரிக்காவில் இருந்தாலும் என் ஊரு திருநெல்வேலி தான்.. 1000 பேருக்கு ஐடி வேலை..!

உலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊர் மீதும், சொந்த ஊர் மக்கள் மீது எந்த அளவிற்கு அக்கறை வைத்துள்ளார்கள் என்பதற்கு லிங்கிடுஇன் தளத்தில் Fabevy நிறுவனத்தின் தலைவர் வேல்முருகன் செய்த பதிவு ஒன்று போது. திருநெல்வேலி, சென்னையில் இயங்கிவரும் Fabevy டெக்னாலஜிஸ் நிறுவனம் டெக் சேவைகளை வழங்குவது மட்டும் அல்லாமல் பட்டதாரிகளுக்கு ஐடி துறையில் பணியாற்றுவதற்காகத் தயார் செய்தும் பணிகளைச் செய்து வருகிறது. 4 வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..! … Read more

கருணை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இது ஒரு அனுபவம். வாழ்க்கையில் சிலர் மற்றவர்களுக்கு எப்படி முன்னோடியாகவும் வாழ்க்கை கொடுக்கும் சவால்களை எப்படி கையாள வேண்டும் என்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டே இருப்பார்கள் நம் கண் முன்னே.. நாம் அதை கவனித்து நம்மை எப்படி பண் படுத்திக் கொள்ளலாம் என்பதே … Read more

விளாடிமிர் புடின் இனி ஜனாதிபதி அல்ல… இப்படி தான் அழைக்க வேண்டும்: நட்பு நாடுகளுக்கு ரஷ்யா கிடுக்குப்பிடி

ஜனாதிபதி விளாடிமிர் புடினை இனி நட்பு நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் ஆட்சியாளர் என்றே அழைக்க வேண்டும் என ரஷ்யாவில் விவாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல அரசியல் கட்சியும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூட்டணி கட்சியுமான லிபரல் டெமாக்ரடிக் கட்சியே குறித்த விசித்திர கோரிக்கையை முன்வைத்துள்ளது. இவ்வாறாக அழைப்பதே விளாடிமிர் புடினுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் மொத்தமுள்ள 450 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 உறுப்பினர்களை கொண்ட லிபரல் டெமாக்ரடிக் கட்சி … Read more

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தடகளப் போட்டிகள் நவம்பர் 10-ந் தேதி தொடங்கி 14-ந்தேதி நிறைவு பெறும் என்றும்  பிப்ரவரி 19-ந் தேதி வரை பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  பள்ளிக்கல்வி இயக்குரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகஅரசின் அரசாணையின்படி … Read more

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான ஈபிஎஸ்-க்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான ஈபிஎஸ்-க்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய பார்லி., கட்டடத்தில் தேசிய நினைவு சின்னம் திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய நினைவு சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நினைவு சின்னம் 9,500 கிகி எடையும், 6.5 மீட்டர் உயரமும் கொண்டது. சின்னத்தை தாங்கும் வகையில், 6,500 கிலோ எடை கொண்ட இரும்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. களிமண்ணால் மாதிரி உருவாக்கம், கணினியில் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கம் என 8 படி நிலைகளுக்கு பிறகு … Read more

ஆசை காட்டி மோசம் செய்த மும்பை பங்குச்சந்தை.. 86 புள்ளிகள் சரிவு..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், லாபத்தில் தனது இலக்கை அடைய முடியாமல் நிற்கும் நிலையில் டிசிஎஸ் பங்குகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேவேளையில் டிமார்ட் பிராண்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபத்தில் பல மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் இந்நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை தரவுகள் உறுதியாக … Read more

பாலம்! | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அந்த மூதாட்டியின் பெயர் மரியம்மாவா அல்லது மாரியம்மாவா என்பதில் அந்தப்பகுதிப் பெண்களுக்கு எப்பொழுதுமே ஒரு சிறு சந்தேகம். ஆனால் அந்த மூதாட்டிக்கோ அதைப்பற்றிய கவலையெல்லாம் என்றுமே வந்ததில்லை. கிறிஸ்தவர்கள் வீட்டில் மரியம்மா என்றார்கள். இந்துக்களோ மாரியம்மா என்றழைத்தார்கள். எல்லார் வீட்டிலும் அவர் சேவகம் … Read more

தாலி கட்டி குங்குமம் வைக்கும்போது அழுதுட்டேன்! திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தமிழ் தம்பதி

தமிழகத்தில் தன்பால் ஈர்ப்பாளர் தம்பதியான இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி கார்த்திக் – கிருஷ்ணா தம்பதி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பேசுகையில், நாங்கள் ஏற்கனவே மோதிரம் மாற்றி கொண்டோம். ஆனாலும் தாலி கட்டி கொண்டு திருமணம் செய்ய ஆசை இருந்தது. அதன்படி சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்தோம். அங்கு 4 பெண் அடிகளாரும், ஒரு ஆண் அடிகளாரும் இருந்தார்கள். … Read more

என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள்…! சசிகலா

சென்னை; என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள அதிமுகவில், சசிகலாவும் தன்பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். அதிமுகவின் இன்றைய பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதுடன், அவர் பொருளாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.  தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  சசிகலா, இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அதிமுக தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் … Read more