இலங்கை அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டெடுப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிபர் மாளிகை பதுங்கு குழிக்குள் இருந்த பணத்தை கைப்பற்றி போராட்டக்காரர்கள் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் அமைதியை நிலைநாட்ட போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க முப்படை தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயர்கல்வி கவுன்சிலிங்: புதுச்சேரியில் தேதி அறிவிப்பு| Dinamalar

புதுச்சேரியில், இளநிலை உயர் படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங்கிற்கு, வரும் 20ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: புதுச்சேரி அரசின், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், ‘நீட்’ அல்லாத பிற இளநிலை உயர் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிவரை, மையப்படுத்தப்பட்ட சேர்க்கைக் குழுவிற்கு (சென்டாக்) விண்ணப்பிக்கலாம். இதில், நீட் அல்லாத இளநிலை தொழிற்முறை படிப்புகளில் 4,954 இடங்கள், … Read more

இது மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவும்,இலங்கை பாகிஸ்தான் போல் தான்.. எச்சரிக்கும் நிபுணர்.. ஏன்?

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை அளித்து வரும் துறையில் ஐடி துறை முன்னணியில் உள்ளது எனலாம். சொல்லப்போனால் இந்திய பொருளாதாரத்தில் ஐடி துறையானது முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக உள்ளது. அதிலும் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் தேவையானது அதிகரித்துள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்க.. சாமானியர்களுக்கு ஏற்ற 3 புதிய பிளான்கள்..! குறிப்பாக கொரோனா காலத்தில் மற்ற துறை ஊழியர்கள் வீட்டில் முடங்கிக் கொண்டிருந்த நிலையில், ஐடி துறை சார்ந்த ஊழியர்கள் மட்டும் வழக்கத்திற்கு … Read more

உக்ரைனின் எதிர்ப்பையும் மீறி… ரஷ்யாவுக்கு உதவும் கனடா

நார்ட் ஸ்ட்ரீம் 1 எரிவாயுக் குழாயின் பராமரிப்புக்குத் தேவையான பழுதுபார்க்கப்பட்ட ரஷ்ய எரிவாயு டர்பைனை கனடா ஜேர்மனிக்கு திருப்பித் தரும் என கனேடிய அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். குறித்த எரிவாயு டர்பைனை ரஷ்யாவுக்கு அளிப்பதால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழில்துறை உற்பத்தியை உள்ளடக்கிய ரஷ்யாவின் எரிசக்தி துறைக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்துவதாகவும் கனடா அறிவித்துள்ளது. மட்டுமின்றி, கனடாவின் புதிய தடைகள் நிலம் மற்றும் குழாய் … Read more

கொழும்பு : கட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம்… விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது… அதிபருடனான டீலிங்கில் 13 ம் தேதி பதவி விலக சம்மதம்

நேற்றிரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Video- Scenes from the Prime Minister’s private residence which was set on fire last night. #LkA #SriLanka #SriLankaCrisis pic.twitter.com/KpIVyBVDJq — Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet) July 10, 2022 இலங்கையில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபர் ராஜபக்சே தலைமறைவானார், பிரதமர் பதவியில் … Read more

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கும்பகோணம்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளதால் அதற்கு தகுந்தாற் போல் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திப்புராஜபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியை திறந்து வைத்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியாது எனக்கூறியவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தின் சூரத் நகரில் இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு பல்வேறு இலக்குகளை நோக்கி செயல்பட துவங்கி உள்ளது. வரும் நாட்களில் வர … Read more

புள்ளி கோலங்களையே வருமானம் ஆக்கிய தீபிகா.. மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் ஸ்ரீரங்கம் பெண்!

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் மத்தியில் இது மிக அதிகமாகவே இருக்கும். ஏனெனில் குடும்பத்தினையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிலையும் பார்க்க வேண்டும். யாரையும் எதற்காகவும் சாராமல் ஒரு வருமானம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துவது தான் மிக கடினமான ஒன்றாக இருக்கும். 11 நாடுகளுக்கு ஜாலி ட்ரிப்.. மளிகை கடை பெண் சாதித்தது … Read more

ENG vs IND: `பவர்ப்ளே தாக்குதல்' – டி20 உலகக்கோப்பைக்கான இந்தியாவின் புதிய யுக்தி இதுதானா?

அட்டாக்கிங் பேட்டிங், பௌலிங் மூலம் கடந்த ஆட்டத்தில் பவர்பிளேவிலேயே இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்திருந்தது இந்தியா. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர் இந்திய பேட்டர்கள். ஹர்திக் பாண்டியா அரை சதத்தை அடித்திருந்தாலும் அவருக்கு முன் வந்த அனைவரின் அதிரடியாலும் ஆட்டத்தின் போக்கு இந்தியாவின் கையிலேயே இருக்குமாறு பார்த்து கொண்டனர். ENG vs IND நேற்றைய ஆட்டத்தில் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் அணிக்குத் திரும்புவதால் … Read more